01-25-2005, 02:54 AM
kuruvikal எழுதியது:
அன்பே உன்னை அரவணைக்க
அழகாய் மனதோடு பூட்டி வைத்தேன்
ஆர்ப்பரிக்கும் ஆழி கூடக் கொள்ளிடா
அலைகளாய் நினைவலைகள் அடுக்கி வைத்தேன்
அடுத்தவர் கண்படா உன்னிலை
எனக்குள் கட்டிவைத்தேன்
சிப்பிக்குள் முத்தாய் நீ ஜொலிக்க
நானும் ஜொலிப்பத்தாய் உணர்வு கொண்டேன்
மாசற்ற மனதோடு கூடிவிட்டதாய்
உன்னை எனதாக்கி மகிழ்ந்து கொண்டேன்
அந்திநேர தென்றலாய் நீவர
தென்னங்கீற்றாய் நானிருந்து தெம்மாங்கு பாடிச்
சுகந்தம் பெறுவதாய் நானுணர்ந்தேன்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அருமை உணர்வுகளை சிறந்த முறையில் பிரதிபலித்துள்ளீர் குருவியாரே. வாழ்த்துக்கள்
அன்பே உன்னை அரவணைக்க
அழகாய் மனதோடு பூட்டி வைத்தேன்
ஆர்ப்பரிக்கும் ஆழி கூடக் கொள்ளிடா
அலைகளாய் நினைவலைகள் அடுக்கி வைத்தேன்
அடுத்தவர் கண்படா உன்னிலை
எனக்குள் கட்டிவைத்தேன்
சிப்பிக்குள் முத்தாய் நீ ஜொலிக்க
நானும் ஜொலிப்பத்தாய் உணர்வு கொண்டேன்
மாசற்ற மனதோடு கூடிவிட்டதாய்
உன்னை எனதாக்கி மகிழ்ந்து கொண்டேன்
அந்திநேர தென்றலாய் நீவர
தென்னங்கீற்றாய் நானிருந்து தெம்மாங்கு பாடிச்
சுகந்தம் பெறுவதாய் நானுணர்ந்தேன்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அருமை உணர்வுகளை சிறந்த முறையில் பிரதிபலித்துள்ளீர் குருவியாரே. வாழ்த்துக்கள்

