01-25-2005, 12:12 AM
Niththila Wrote:அதையெல்லாம் ஆர் கும்பிடுவாரகள் தேவையில்லாத வேலைNiththila Wrote:shiyam Wrote:எல்லாம் சரி கடைசியிலை புக்கை வாழைப்பழம் பஞ்சாமிர்தம் யாராம்தாறது கணணி தராது??எனவே நான் உதிலை மினக்கெடேல்லை
அப்ப இதுக்காகத்தான் நீங்க கோயிலுக்குப் போறனீங்க.... சாமி கும்பிடறேல்லையா
; ;

