08-13-2003, 11:04 AM
<b>chandravathana wrote</b>
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
வள்ளுவர் வாக்கிற்கு புதியதோர் பொழிப்புரை
Quote:உங்கள் எதிரிகளைத் தாரளமாக மன்னியுங்கள்.
மன்னிப்பை விட அவர்களை உறுத்தக்கூடியது வேறு எதுவும் இல்லை.
மன்னிக்கப்பட்ட எதிரிகள் உங்களுக்கே உண்மையான நண்பர்களாக மாறி விடுகிறார்கள்!
நன்றி-தமிழ்நாதம்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
வள்ளுவர் வாக்கிற்கு புதியதோர் பொழிப்புரை
-

