01-24-2005, 12:48 AM
இந்த சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்க் ஊடகவியலாளர்களுக்கு உதவும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியத்திற்கு எம்மாலான சிறுதொகையை வழங்கி உதவியளிக்க வேண்டியது எமது கடமையாகும். எமது தேசிய விடுதலைப் போராட்டதிலும் இவர்கள் செய்த தியாகங்கள் அளப்பரியது. பாரிய வருமானங்கள் அற்ற தொழிலாகவும், அதே நேரம் உயிராபத்துக்கள் நிறைந்த தொழிலாகவும் ஒரு சிறு எண்ணிக்கையான மிகத் திறமையானவர்களே இன்று களத்திலிருந்து உலகிற்கு உண்மைகளை எடுத்து வருகிறார்கள். இவ்வளவு பாரிய, காலத்தின் தேவையான பணிகளைச் செய்யும் இவர்களுக்கு கை கொடுப்பது எமது காலத்தில் நாம் செய்யும் கடமையாகும்.
அதை விடுத்து தூர நோக்கற்ற விமர்சனங்களும், கீழ்த்தரமான வார்த்தைகளும் அவர்களின் மனதை புன்படுத்தவே செய்யும். தயவு செய்து உதவி செய்யாவிடினும் உபத்திரமாவது செய்யாமலிருப்போம்.
மு.கு: இங்கு சேது என்ற நபர், இதை இங்கு பிரசுரித்தத்தற்கான காரணம் அவர்களுக்கு நிச்சயமாக உதவி செய்யும் நோக்கிலல்ல! என்பதை யாருக்கும் புரியக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன். அதுகும் இங்கு பிரசுரித்த தலைப்பானது "கி" . தன்னை ஒரு தமிழ் ஊடகவியலாளரென கூறும் ஒருவருக்கு இந்த நிதி சேகரிப்பானது நகைச்சுவையாக தெரிகிறதா? இல்லை நகைப்பாக தெரிகிறதா?
அதை விடுத்து தூர நோக்கற்ற விமர்சனங்களும், கீழ்த்தரமான வார்த்தைகளும் அவர்களின் மனதை புன்படுத்தவே செய்யும். தயவு செய்து உதவி செய்யாவிடினும் உபத்திரமாவது செய்யாமலிருப்போம்.
மு.கு: இங்கு சேது என்ற நபர், இதை இங்கு பிரசுரித்தத்தற்கான காரணம் அவர்களுக்கு நிச்சயமாக உதவி செய்யும் நோக்கிலல்ல! என்பதை யாருக்கும் புரியக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன். அதுகும் இங்கு பிரசுரித்த தலைப்பானது "கி" . தன்னை ஒரு தமிழ் ஊடகவியலாளரென கூறும் ஒருவருக்கு இந்த நிதி சேகரிப்பானது நகைச்சுவையாக தெரிகிறதா? இல்லை நகைப்பாக தெரிகிறதா?
"
"
"

