08-12-2003, 01:01 PM
குடா நாட்டின் கிணற்று நீர் அதிக உவர்ப்புத் தன்மையுடன் காணப்படுவதாக செய்திகள் சொல்கின்றன. பல இடங்களில் உள்ள கிணருகள் உபயோகத்திற்கு பயன்படாத தண்ணீர் உள்ளதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். சேது கிணத்துத் தண்ணி தான் கலப்பு கள்ளு இன்னும் ஒரிஜினல் தான்.
ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
seelan

