01-23-2005, 03:06 AM
வியாசன் படத்தை படமா பாருங்கோ பிறகு எங்களிற்கும் தமிழ்நாட்டிலை திரைக்கு கற்புரம் காட்டி மாலை போடுறவனிற்கும் வித்தியாசம் இல்லாமல் போடும் அதைவிட தந்தை செல்வா சில இடங்களிலை சென்ன சில வசனங்கள் தமிழரின நிலையி யதார்த்தத்தை எடுத்து சொன்னதே தவிர நீங்கள் உணர்ச்சி வசப்படகூடிய அளவிற்கு அவர் ஒன்றும் புனிதர் அல்ல. அது எல்லாம் அரசியல் இப்ப தேவையில்லாத கதை எனவே அப்படியே விட்டு விடுவோம்
; ;

