Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காத்திருப்பு
#5
[quote="kuruvikal"]சியாம்..உங்கள் கவிதை எங்கள் பார்வையில் ஒழிக்கப்பட வேண்டிய சமூக ரசியங்கள் சிலவற்றுள் ஒன்றுள் துணிந்து கை வைத்திருக்கிறது...உங்கள் துணிவுக்குப் பாராட்டலாம்...! ஆனா அதென்ன "ஆணினமே அழிந்துவிட்டதா" என்று ஒரு கேள்வி கேட்டு ஒட்டுமொத்த ஆணினத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது போல கவிதை நடை பயில்கிறது.... அது தப்பு....! :kuruvikal


மொத்த ஆணினத்தையும் குற்றம் சாட்டவில்லை அந்த பெண்ணின் இடத்திலிருந்து யோசிக்கும்போது அவளிற்கு அப்படித்தான் தோன்றும்..அதைவிட அவர்களிற்கு வேறு ஒரு நல்ல வழி காட்டுவதென்பது நடைமுறைக்கு சாத்தியபடாத ஒன்று உதாரணத்திற்கு இந்தியாவில் எத்தனை லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் எப்படி வேறு வேலைதேடிக்கொடுப்பது. அதைவிட அதை சட்டமாக அங்கீகரித்து விட்டால் தொழிலாளிகளிற்கான பாதுகாப்பும் இருக்கும் பாலியல் நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும் .பெண்கள் கடத்தல் விற்பனை என்கிற குற்ற செயல்களையும் கூட கட்டுப்படுத்தலாம் இல்லையா?? என்ன போலிசுக்கு வருமானம் குறையும்
; ;
Reply


Messages In This Thread
காத்திருப்பு - by shiyam - 01-20-2005, 06:34 PM
[No subject] - by Kishaan - 01-20-2005, 07:12 PM
[No subject] - by kuruvikal - 01-20-2005, 07:27 PM
[No subject] - by kavithan - 01-20-2005, 11:21 PM
[No subject] - by shiyam - 01-21-2005, 02:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)