08-11-2003, 05:58 PM
கதையெண்டா பெரிய இல்லாததை வழங்கிற வள்ளல்கள் மாதிரி....உள்ளதையும் பிடிங்கிக் கொண்டு தலையில் ஏறி குதிரையும் ஓடுறியள்...பொறுங்கோ பொறுங்கோ...இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் உந்த நவீன ஆயுத தொழில் நுட்பம் கை கொடுக்கப் போகுதெண்டு...அதில தானே உங்கட சன நாயகம் பிழைக்குது...இல்லாட்டி சன நாய்களைக் காக்கிறன் எண்டு ஊரெல்லாம் நுழைந்து அடிச்சு சனத்தைக் கொலை செய்து போட்டு....சன நாயகம் நிலை நாட்டப் போகினமாம்..ஆர் கேட்டது உங்கட சனநாயகம் வேண்டுமெண்டு...ஏன் கேக்காமல் திணிக்கிறியள்....இப்ப விளங்குதே ஆர் திணிக்கிறதெண்டது...!
:twisted: :roll: :twisted:
:twisted: :roll: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

