01-19-2005, 10:26 PM
Mathuran Wrote:வணக்கம்,அது அந்த இரசிகர்களுடைய தப்பும் இல்லை.. சமூகம்.. அல்லது அரசாங்கம்..
திருபாச்சிக்காக விஜயின் அபிமான விசிறி ஒருவர் தற்கொலை செஇது கொண்டாரமெல்லே. விஜை 50 ஆயிரம் ரூபவும் கொடுத்து, படு சூடக பேசி இருக்கிறாராம் இதென்ன பைதிய காறதனமான செயலென்று. உண்மயான தன் மேல அன்பு வைதிருக்கிறவன், இப்படி கோழதனம சாகமாட்டான் என்று வேற சொல்லி இருக்காராம்.
திரை திரை திரை, மக்களின் வாயில் நுரை நுரை நுரை
அன்புடன்
மதுரன்
அரசாங்கம் வறுமைக்கோட்டிலையும் கல்வியறிவு இல்லாமல் வாழுற மக்களுக்கும் அதுகளை பெறுற வாய்ப்பை செய்துகொடுத்தால் இந்த பிரச்சனை வராது.. இல்லையா?
மற்றது எம்.ஜீ.ஆர் செத்ததே உந்த நம்பியாராலை தான் என்று நம்பிக்கொண்டிருக்க பழசுகளே எத்தினையோ இந்தியாவிலை இப்பவும் இருக்காம்...
அப்ப பாருங்கோ இந்தியான்ரை எதிர்காலம் எங்க நிக்குது எண்டு..!!
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place

