01-19-2005, 01:54 AM
வணக்கம்,
நீங்கள் சொல்வது உண்மை, நீன்கள் விடய்த்தை நன்றாக எடுத்துக்கூறியுள்ளீர்கள். என்ன செய்வது இந்த துன்பமான உலகத்தை நோகத்தான் எங்களால் முடிகின்றது. தனிமைப் படுத்தப்படுகின்றோம் என்பது என்னமோ உண்மைதான்.
எனக்கு தெரிந்த ஒருவர் என்னிலும் விட ஒரு ஏளு வயது கூட இருக்கும், அவர் சிலநேரன்களில் தன்னையே மறந்து செயல்படுவார். நாட்டில் நன்றாக வர்த்தகம் படித்தவராம். அவரின் நடவடிக்கைகளை பார்த்து சிலர் நகைப்படும் உண்டு. இதனால் நான் அவரை அணுகி அவரிடம் கேட்டேன் " ஏன் இவ்வாறு நடந்து கொள்ளுகின்றீர்கள்" என. தன் கூட யாரும் பேசமாட்டேன் என்கிறார்கள் என்றார். நானும் சிலநிமிடம் அவருடன் பேசினேன். மிகவும் வேதனைபட்டு கொண்டார். இப்போது அவர் யழ்பாணம் போய்விட்டார் என நினைக்கின்றேன். இதில் பெண்களுடன் நட்பு என்பது............. சாத்தியம் தானோ?
இப்படி ப்ல கதைகள்
அன்புடன்
மதுரன்
நீங்கள் சொல்வது உண்மை, நீன்கள் விடய்த்தை நன்றாக எடுத்துக்கூறியுள்ளீர்கள். என்ன செய்வது இந்த துன்பமான உலகத்தை நோகத்தான் எங்களால் முடிகின்றது. தனிமைப் படுத்தப்படுகின்றோம் என்பது என்னமோ உண்மைதான்.
எனக்கு தெரிந்த ஒருவர் என்னிலும் விட ஒரு ஏளு வயது கூட இருக்கும், அவர் சிலநேரன்களில் தன்னையே மறந்து செயல்படுவார். நாட்டில் நன்றாக வர்த்தகம் படித்தவராம். அவரின் நடவடிக்கைகளை பார்த்து சிலர் நகைப்படும் உண்டு. இதனால் நான் அவரை அணுகி அவரிடம் கேட்டேன் " ஏன் இவ்வாறு நடந்து கொள்ளுகின்றீர்கள்" என. தன் கூட யாரும் பேசமாட்டேன் என்கிறார்கள் என்றார். நானும் சிலநிமிடம் அவருடன் பேசினேன். மிகவும் வேதனைபட்டு கொண்டார். இப்போது அவர் யழ்பாணம் போய்விட்டார் என நினைக்கின்றேன். இதில் பெண்களுடன் நட்பு என்பது............. சாத்தியம் தானோ?
இப்படி ப்ல கதைகள்
அன்புடன்
மதுரன்

