01-18-2005, 08:13 AM
Quote:Mathuran
இணைந்தது: 14 மார்கழி 2004
கருத்துக்கள்: 114
வதிவிடம்: நோர்வே
எழுதப்பட்டது: செவ்வாய் தை 18, 2005 1:58 am Post subject:
வணக்கம்,
விரக்தியின் விளிம்பில் புலத்து தமிழ் இளைஞ்ஞர்கள். பாதை மாறும் தடங்கள். இதை புரிந்து கொள்வரோ தமிழ் புத்திஜீவிகள்? இவர்களிடயே ஆயிரம் பிணக்கு, இதனால் புலத்து தமிழனின் நிலை எனி சூனியமோ?
அன்புடன்
மதுரன்
_________________
நான் என்னை இன்றும் திருத்திக்கொள்கின்றேன்,
நேற்றய தவறிற்காக,
நாளைய நேர்மைக்காக
நாய்யள் பிடிச்சு ஒரு 40 வயசுவரை உள்ள போடனும் உது விரக்தி இல்லை கொழுப்பு 3 நேரம் சோறு விழுது இல்லையோ அது தான்
களி சாப்பிட்டா நாயள் திருந்தும் :evil: :evil: :evil: :evil: ஒருத்தனையும் விடப்படாது
இருக்கட்டும் செத்தவர் எப்படியாம் அவர் எந்த குறுப் :twisted: :twisted:
அபபு மதுரன் அப்பா அம்மா வை குறைசொல்லாதையப்பு எத்தனைய எண்டு அதுவள் செய்யிறது
[b]

