01-18-2005, 12:15 AM
ரொன்ரோவில் 2005 ம் ஆண்டின் முதல் கொலையை தமிழன்
செய்தான்.....
கொலை செய்யப்பட்டவர்
<img src='http://www.yarl.com/forum/files/050116_jeyakumaran_125.jpg' border='0' alt='user posted image'>நேற்று இடம் பெற்ற இச் சம்பவத்தில் தனுசன் ஜெயக்குமாhர் 18 வயது என்பவர் ஏனைய நான்கு பேர் கொண்ட தமிழர் குழவினால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். கத்திக்குத்தானவர் ஸ்பைசிலான்ட் மாhக்கற்றில் பணி புரிந்தவராவார். இவரை அவரது வேலையிடத்தில் வந்து அழைத்த இளைஞர் குழு அவரை காரினுள் துஸக்கிச் சென்றது இது பற்றி 42ம் பிரிவு காவல் பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் தமது விசாரனை நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இறுதியாக McLevin park அருகில் கத்திக்குத்துக்கு இலக்கான தனுசன் குற்றுயிராய்க் கிடப்பதை இரவு 9.15 மணிக்கு காவல் துறையினர் கண்டு பிடித்தனர். உடனடியாக Sunnybrook Health Sciences Centre இல் வைத்து சிகிச்சை அழிக்கப்பட்டது இருப்பினும் சிகிச்சை பலனளிக்காது தனுசன் சாவடைந்தார். இது தொடர்பாக உடனடியாக இருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஒருவரையும் மற்றும் கடத்துவதற்க்கு பயன் படுத்தியதாக கருதப்படும் வாகனமும் தேடப்பட்டு வருகிறது இதற்க்கு தமிழ் மக்களின் ஒத்துழைப்பை ரொரன்ரோ காவல் துறையினர் வேண்டுகின்றனர். தகவல் தெரிந்தோர் 416-808-7400 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
ரஜீவன் அற்புதராஜா 20வயது
பிரான்கிளின் நேசராஜா 21 வயது
ரோகான் ஜோர்ச் 19 வயது ஆகியோரே கைத்து செய்யப்பட்டுள்ளனர்.
புருசோத்தமன் நடராஜ் என்பவர் தேடப்பட்டு வருகிறார்
கொலை செய்யப்பட்டவர்
நேசமுடன் நிதர்சன்
செய்தான்.....
கொலை செய்யப்பட்டவர்
<img src='http://www.yarl.com/forum/files/050116_jeyakumaran_125.jpg' border='0' alt='user posted image'>நேற்று இடம் பெற்ற இச் சம்பவத்தில் தனுசன் ஜெயக்குமாhர் 18 வயது என்பவர் ஏனைய நான்கு பேர் கொண்ட தமிழர் குழவினால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். கத்திக்குத்தானவர் ஸ்பைசிலான்ட் மாhக்கற்றில் பணி புரிந்தவராவார். இவரை அவரது வேலையிடத்தில் வந்து அழைத்த இளைஞர் குழு அவரை காரினுள் துஸக்கிச் சென்றது இது பற்றி 42ம் பிரிவு காவல் பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் தமது விசாரனை நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இறுதியாக McLevin park அருகில் கத்திக்குத்துக்கு இலக்கான தனுசன் குற்றுயிராய்க் கிடப்பதை இரவு 9.15 மணிக்கு காவல் துறையினர் கண்டு பிடித்தனர். உடனடியாக Sunnybrook Health Sciences Centre இல் வைத்து சிகிச்சை அழிக்கப்பட்டது இருப்பினும் சிகிச்சை பலனளிக்காது தனுசன் சாவடைந்தார். இது தொடர்பாக உடனடியாக இருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஒருவரையும் மற்றும் கடத்துவதற்க்கு பயன் படுத்தியதாக கருதப்படும் வாகனமும் தேடப்பட்டு வருகிறது இதற்க்கு தமிழ் மக்களின் ஒத்துழைப்பை ரொரன்ரோ காவல் துறையினர் வேண்டுகின்றனர். தகவல் தெரிந்தோர் 416-808-7400 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
ரஜீவன் அற்புதராஜா 20வயது
பிரான்கிளின் நேசராஜா 21 வயது
ரோகான் ஜோர்ச் 19 வயது ஆகியோரே கைத்து செய்யப்பட்டுள்ளனர்.
புருசோத்தமன் நடராஜ் என்பவர் தேடப்பட்டு வருகிறார்
கொலை செய்யப்பட்டவர்
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

