Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருந்தாத ஜென்மங்கள்! - இலண்டனில் வன்முறை!
#1
http://www.nerudal.com/index.php?option=co...ntpage&Itemid=1

சில காலங்களுக்கு முன்னர் இலண்டன் நகரில் தமிழர்கள் (இளைஞர்கள்) மத்தியில் கொலை கொள்ளை என வன்முறை பெரியளவில் தாண்டவம் ஆடிவந்தது அனைவரும் அறிந்ததே. அதே பாணியில் மீண்டும் "மின்சாரம்" என்ற பெயரில் ஒரு இளைஞர் வன்முறைக் குழு உருவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ் இளைஞர்கள் மீண்டும் கத்தி வாள் என பல ஆயதங்களோடு நடமாடுவதாகவும் - யாரையோ தாக்குவதற்கு தேடுவதாகவும் அதே தகவல் உறுதிசெய்தது.

தாயகத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் இயற்கை அழிவில் பலி- அதே போன்று விடுதலைக்காக 18000 மாவீரர்கள் வீரச்சாவு - சிங்களவனின் வெறியாட்டத்தில் 100.000 மக்கள் பலி என தமிழனின் இரத்த வரலாறு. இவ்வளவிற்கும் மத்தியில் தமிழ் தேசியத்தை பேரம் பேசும் ஒரு கூட்டம். இதுக்கு மத்தியில் இவ்வாறு திண்டதை செமிக்கவைக்க ஒரு இளைஞர் கூட்டம்.

ஏன்டா? கடவுளாக வேண்டாம்! மகாத்மாக்கள் ஆகவேண்டாம் ! சாதாரண மனிசனாக கூட மாறமாடடீங்களாடா?
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
Reply


Messages In This Thread
திருந்தாத ஜென்மங்கள்! - இலண்டனில் வன்முறை! - by Kishaan - 01-17-2005, 12:50 PM
[No subject] - by kuruvikal - 01-17-2005, 01:23 PM
[No subject] - by tamilini - 01-17-2005, 01:31 PM
[No subject] - by shiyam - 01-17-2005, 01:46 PM
[No subject] - by sri - 01-17-2005, 02:26 PM
[No subject] - by Kishaan - 01-17-2005, 02:47 PM
[No subject] - by Kishaan - 01-17-2005, 02:47 PM
[No subject] - by shanmuhi - 01-17-2005, 10:37 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)