01-16-2005, 12:44 PM
இதே போல் தமிழ் நாட்டிலுள்ள கோவில் சில வற்றில் நடந்தவற்றையும் நீங்கள் அறிந்திருப்பீர்களென நம்புகின்றேன். சுனாமியால் பாதிக்கப்பட்டு கோவில்களில் தஞ்சமடைந்த மக்களே கோவில் உள் சுற்று வீதிகளில் மலசலம் களித்தும் மாமிசம் குடிவகைகளை பாவித்ததை கண்டும் நிர்வாகிகள் மனமுடைந்து போய் இதை அரசின் கவனத்திற்கு தெரிவித்துள்ளார்கள். இதுவே வேறு ஒரு மதத்தை சார்ந்த கோவில்களென்றால் இப்படி நடைபெற்று இருக்குமா??
:?:
:?:
:?:
:?:

