Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அந்தரித்து ஓடி வந்த அப்பாவி மக்களை (உதயன் நாளிதள்)
#12
எல்லாம் சரி, இது பற்றி தமிழர் அரசாங்கமாக செயற்படும் தமிழீழ நிருவாகமும், தமிழீழ விடுதலைப்புலிகளும், தமிழீழ பொலிசும், தமிழீழ நீதித்துறையும் என்ன செய்கிறது? ஐரோப்பாவில் அல்லது அமெரிக்கா, கனடாவில் இப்படி நடந்தால் அந்த கோவில் நிருவாகத்துக்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு, நட்டஈடு செலுத்த வைக்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருப்பர். தமிழீழ நீதித்துறையும், பொலிசும் என்னதான் செய்கின்றன? தமிழீழ நிருவாகம் தானும் இது பற்றி விசாரணை நடப்பதாகவோ அல்லது இந்த செய்தி உண்மையா பொய்யா என்பது பற்றியோ கூட எதுவுமே சொல்லவில்லையே? தமிழீழத்தில் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளா? தமிழீழ நிருவாகத்துக்கு அப்பாற்பட்ட பிரதேசத்தில் அந்த கோவில் இருந்தாலும் தமிழீழ நிருவாகம் நடவடிக்கை எடுக்க முடியும் அல்லவா? சின்ன களவுகள், பிக்கல்கள் பிடுங்கல்களுக்கெல்லாம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி கூப்பிடும் தமிழீழ நீதித்துறை இங்கு அநீதியை காணாதது ஏனோ?
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 01-11-2005, 09:34 AM
[No subject] - by hari - 01-11-2005, 10:02 AM
[No subject] - by Danklas - 01-11-2005, 12:20 PM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 12:43 PM
[No subject] - by வியாசன் - 01-11-2005, 01:43 PM
[No subject] - by shiyam - 01-11-2005, 02:06 PM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 02:14 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 06:36 PM
[No subject] - by sinnappu - 01-11-2005, 08:02 PM
[No subject] - by tsunami - 01-12-2005, 09:12 AM
[No subject] - by Jude - 01-16-2005, 05:19 AM
[No subject] - by vallai - 01-16-2005, 08:50 AM
[No subject] - by Vasampu - 01-16-2005, 12:44 PM
[No subject] - by sinnappu - 01-16-2005, 07:27 PM
[No subject] - by Jude - 01-16-2005, 10:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)