01-14-2005, 03:07 AM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய் கூய் டமிழ் டீபம் டிவி!!!!!
நன்றி நன்றி! உதை நான் முன்னமே எதிர்பார்த்தேன்? ஆனால் கொஞ்ச நாட்சென்று செய்திருக்கிறீர்கள்!
என்ரை கோதரி கிழக்கு மாகானத்தில் தொடங்கி - பிரதேசவாதம், தேசிய நாசம் எல்லாம் செய்து விலாசமற்று இருக்கிறன்! அதை எங்கெங்கோ எச்சிலிலைக்கு அலைந்ததுகள், என்ரை பெயரில்! எல்லாம் அன்பாம்? படும் பாட்டுக்கு ஒத்தூதியிருக்கிறீர்கள்! ஓ ஓ கிரேட்! கிரேட்!
என்ரை பெயரைப் பாவித்து இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் நடாத்திய நாடகத்தில் அம்பாறை, மட்டக்களப்பு பகுதியிலிருந்து புலிகளைக் கொன்றும், அவர்களின் செயற்பாடுகளை புற்று முழுதாக முடக்கியும், தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் உட்பட பல நல்வாழ்வு அமைப்புகளின் உறுப்பினர்கள் யாவரும் கொலை பயமுறுத்தல்களில் திறத்தப்பட்டும், ஏன் பத்திரிகையாளர்கள் கூட கிழக்கிலிருந்து திறத்தப்பட்டும், உயிர் பறிக்கப்பட்டும் இருந்த நிலையிலும் வெள்ள அனர்த்தம் முதல் இந்தக் கோதாரி சுனாமி வரை தமது உறுப்பினர்களின் உயிராபத்துகளையும் பார்க்காமல் மக்களுக்காக செயற்பட்டதை என்னன்று அந்த எச்சிலைக்கு மறைக்க முன் மனம் வந்தது? கிறேட்! கிரேட்!
புலத்தில் எம்மவர்களினால் சேகரிக்கப்பட்ட நிதியானது "யானைப் பசிக்கு சோழம் பொரியாம்" என்ட மாதிரி இருக்கேக்க! தனது சக்திக்கு மேலே எத்தனயோ இடையூறுகள் மத்தியிலும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் செயற்பட்டதை எவ்வாறு மறைக்க மனம் வந்தது? கிரேட்! கிரேட்!
மற்றும் ஒரு அரசாங்கமோ, அமைப்புகளோ செய்யாததை, ஒரு சிறிய அமைப்பு அதுகும் இப்படியான பாரிய அனர்த்தத்திற்கு ஆயத்தமாயிராத(ஆயத்தப் படுதலென்பதும் கற்பனைக்கு எட்டாதது), ஆயத்தவே படுத்த முடியாமல் பல அரசாங்கங்களே இருக்கும் போது எம்மக்கலின் உயிர் காத்ததை எப்படி மறைக்க மனம் வந்தது? கிரேட்! கிரேட்!
அப்பு லண்டனிலிருந்து நீ போய் வந்து இவ்வலவு பெரிய பேட்டி கொடுத்திருக்கிறாய் அதை ஒரு புரம் வைத்து விட்டு உன்னிடம் சில கேள்விகள் நான் கேட்க விரும்புகின்றேன்! அன்போடு எனக்கு மட்டும் சொல்லு! என் மட்டிலேயே வைத்திருக்கிறேன்!
1) கிழக்கு மாகானம் எவ்வளவோ அழிவுகளை கடந்த காலங்களில் சந்தித்தது! அவற்றில் மிகப்பாதிக்கப்பட்ட குழந்தைகளை, தமிழர் புனர்வாழ்வு நிறுவனம் புலத்திலுள்ள பல கோவில்கள், சமூக அமைப்புகள் மூலப் பெறப்படும் நிதியிலே பராமரிக்கின்றது, இது உனக்குத் தெரியுமா? இதுவரை காலம் இதற்கு எவ்வளவு நிதி? எதனூடாக பங்களித்தாய்?
2) வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது புலத்திலிருந்து பிரதேச வாதம் பார்க்காமல் அம்மக்கள் சேர்த்து அனுப்பிய பணம், இங்கு பலரின் அவலங்கலை தற்காலிகமாகவேனும் தவிர்த்தது. இது உனக்குத் தெரியுமா? இதுவரை காலம் இதற்கு எவ்வளவு நிதி? எதனூடாக பங்களித்தாய்?
3) இங்கு பல முன்பள்ளிகள் தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்தால் நடாத்தப்படுகிறது. இது உனக்குத் தெரியுமா? இதுவரை காலம் இதற்கு எவ்வளவு நிதி? எதனூடாக பங்களித்தாய்?
4) இல்லை நேரே உதவி செய்யுங்கோ என்று கூறும் நீ! எத்தனை பேருக்கு? எப்படி? எங்கு? என்னவெல்லாம்? செய்யப் போகிறாய்? இல்லை செய்தாய்?
ஒரு பழமொழி தெரியுமோ "நாய் தானும் செய்யாது! தள்ளியும் இருக்காது" மாதிரி நீயும் உன்னை மாதி ஒரு நாலும் காலம் பூராக குரைத்துக் கொண்டேயிருப்பீர்கள்! நல்லது! நல்லது! விட்டுடாதே! உந்த உதவிகளை எப்படியும் சனத்துக்கு போறதை தடுத்திடவேணும்? கிரேட்! கிரேட்!
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய் கூய் டமிழ் டீபம் டிவி!!!!!
நன்றி நன்றி! உதை நான் முன்னமே எதிர்பார்த்தேன்? ஆனால் கொஞ்ச நாட்சென்று செய்திருக்கிறீர்கள்!
என்ரை கோதரி கிழக்கு மாகானத்தில் தொடங்கி - பிரதேசவாதம், தேசிய நாசம் எல்லாம் செய்து விலாசமற்று இருக்கிறன்! அதை எங்கெங்கோ எச்சிலிலைக்கு அலைந்ததுகள், என்ரை பெயரில்! எல்லாம் அன்பாம்? படும் பாட்டுக்கு ஒத்தூதியிருக்கிறீர்கள்! ஓ ஓ கிரேட்! கிரேட்!
என்ரை பெயரைப் பாவித்து இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் நடாத்திய நாடகத்தில் அம்பாறை, மட்டக்களப்பு பகுதியிலிருந்து புலிகளைக் கொன்றும், அவர்களின் செயற்பாடுகளை புற்று முழுதாக முடக்கியும், தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் உட்பட பல நல்வாழ்வு அமைப்புகளின் உறுப்பினர்கள் யாவரும் கொலை பயமுறுத்தல்களில் திறத்தப்பட்டும், ஏன் பத்திரிகையாளர்கள் கூட கிழக்கிலிருந்து திறத்தப்பட்டும், உயிர் பறிக்கப்பட்டும் இருந்த நிலையிலும் வெள்ள அனர்த்தம் முதல் இந்தக் கோதாரி சுனாமி வரை தமது உறுப்பினர்களின் உயிராபத்துகளையும் பார்க்காமல் மக்களுக்காக செயற்பட்டதை என்னன்று அந்த எச்சிலைக்கு மறைக்க முன் மனம் வந்தது? கிறேட்! கிரேட்!
புலத்தில் எம்மவர்களினால் சேகரிக்கப்பட்ட நிதியானது "யானைப் பசிக்கு சோழம் பொரியாம்" என்ட மாதிரி இருக்கேக்க! தனது சக்திக்கு மேலே எத்தனயோ இடையூறுகள் மத்தியிலும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் செயற்பட்டதை எவ்வாறு மறைக்க மனம் வந்தது? கிரேட்! கிரேட்!
மற்றும் ஒரு அரசாங்கமோ, அமைப்புகளோ செய்யாததை, ஒரு சிறிய அமைப்பு அதுகும் இப்படியான பாரிய அனர்த்தத்திற்கு ஆயத்தமாயிராத(ஆயத்தப் படுதலென்பதும் கற்பனைக்கு எட்டாதது), ஆயத்தவே படுத்த முடியாமல் பல அரசாங்கங்களே இருக்கும் போது எம்மக்கலின் உயிர் காத்ததை எப்படி மறைக்க மனம் வந்தது? கிரேட்! கிரேட்!
அப்பு லண்டனிலிருந்து நீ போய் வந்து இவ்வலவு பெரிய பேட்டி கொடுத்திருக்கிறாய் அதை ஒரு புரம் வைத்து விட்டு உன்னிடம் சில கேள்விகள் நான் கேட்க விரும்புகின்றேன்! அன்போடு எனக்கு மட்டும் சொல்லு! என் மட்டிலேயே வைத்திருக்கிறேன்!
1) கிழக்கு மாகானம் எவ்வளவோ அழிவுகளை கடந்த காலங்களில் சந்தித்தது! அவற்றில் மிகப்பாதிக்கப்பட்ட குழந்தைகளை, தமிழர் புனர்வாழ்வு நிறுவனம் புலத்திலுள்ள பல கோவில்கள், சமூக அமைப்புகள் மூலப் பெறப்படும் நிதியிலே பராமரிக்கின்றது, இது உனக்குத் தெரியுமா? இதுவரை காலம் இதற்கு எவ்வளவு நிதி? எதனூடாக பங்களித்தாய்?
2) வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது புலத்திலிருந்து பிரதேச வாதம் பார்க்காமல் அம்மக்கள் சேர்த்து அனுப்பிய பணம், இங்கு பலரின் அவலங்கலை தற்காலிகமாகவேனும் தவிர்த்தது. இது உனக்குத் தெரியுமா? இதுவரை காலம் இதற்கு எவ்வளவு நிதி? எதனூடாக பங்களித்தாய்?
3) இங்கு பல முன்பள்ளிகள் தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்தால் நடாத்தப்படுகிறது. இது உனக்குத் தெரியுமா? இதுவரை காலம் இதற்கு எவ்வளவு நிதி? எதனூடாக பங்களித்தாய்?
4) இல்லை நேரே உதவி செய்யுங்கோ என்று கூறும் நீ! எத்தனை பேருக்கு? எப்படி? எங்கு? என்னவெல்லாம்? செய்யப் போகிறாய்? இல்லை செய்தாய்?
ஒரு பழமொழி தெரியுமோ "நாய் தானும் செய்யாது! தள்ளியும் இருக்காது" மாதிரி நீயும் உன்னை மாதி ஒரு நாலும் காலம் பூராக குரைத்துக் கொண்டேயிருப்பீர்கள்! நல்லது! நல்லது! விட்டுடாதே! உந்த உதவிகளை எப்படியும் சனத்துக்கு போறதை தடுத்திடவேணும்? கிரேட்! கிரேட்!
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

