01-12-2005, 04:17 PM
Quote:தமிழினி..உங்களைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...!
குருவிகள். யாருடனும்.. நாம் பழகிற.. விதத்தில பழகினால் நமக்கு மரியாதை வரும் என்கிறது... சரி.. ஆனால்.. கவுண்டமணி செந்தில் போன்றவர்களின் நகைச்சுகைக்காட்டியில பாருங்க.. தங்களை மதிக்கினம் மதிக்கவில்லை என்ற கதையில்லை.. யாரையுமே மரியாதையில்லாமல் தான் பேசுவார்கள்... ,இப்போ உஙக்ளுக்கு ஒன்று தெரியுமா..?? நீங்கள் சின்னப்பிள்ளைகளாய் இருக்கும் போது.. உங்களுக்கு சினிமா பார்க்கிற வசதி.. பெரிதாக இருந்திருக்க வாய்ப்பில்லை..சினிமாவில வாற வசனங்கள் காட்சிகள் உங்களினுள் தாக்கம் ஏற்படுத்த வசதியில்லை.. ஆரம்பத்தில இருந்தே நல்ல வார்த்தைகளை பேசி.. மரியாதை அப்படி இப்படி என்று தெரிந்திருப்பீர்கள்.. (உண்மையை சொன்னால்.. 10 வயது மட்டும் எkக்கு சினிமா என்றால் என்ன என்றே தெரியாது.. எப்பவாவது.. இருந்திட்டு.. கோவில் திருவிழாக்களில் படம் போடுவார்கள் அதுவும் பக்திப்படம்.. அதுவும் இரவில போடுவாங்க பாதிப்படத்தில நாங்க நித்திரையாய் போடுவம் ) ஆனால் இன்றைக்கு இருக்கிற பிள்ளைகள்.. கு}டிய நேரம் சினிமாவை தான் பாக்கிறார்கள்.. சில பிள்ளைகள் பேசத்தொடங்கும் முன்னமே சினிமாவில ஊன்றி போய்விடுவார்கள் அவர்கள் பேசக்கற்றுக்கொள்ளும் போது.. அந்தப்பிள்ளை.. மரியாதை குறைவாய் பேசினதால் கு}ட அதை யாரும் கவனிக்க மாட்டார்கள் குழந்தை பேசுது என்ற மகிழ்வில். இதுவே அந்தபிள்ளை வளர்ந்த உடன் அப்படியே பேச வெளிக்கிடுகிறது... சோ நீங்கள் வளர்ந்த சு}ழ்நிலையிலையோ.. நாங்கள் வளர்ந்த சு}ழ்நிலையிலோ இன்றைய குழந்தைகள் இல்லை.. நகைச்சுவை பாடல் காட்சிகளைத்தான் பிள்ளைகள்.. தெரிதும் விரும்பிப்பாக்கிறாங் க.. அப்ப அவைகள்.. இப்படியிருந்தால் வளர்கிற சமு}கத்தில் இந்த தாக்கம் ஊடுருவுமா இல்லையா..?? இன்றைய குழந்தைகளின் மனநிலையை தான் பெரியவர்களை மரியாதை எல்லாமல் பேசி எடுத்துக்காட்டுகிறார்களா..???அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்களா..???
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

