Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்சினிமாவும் ஈழத் தமிழர்களும் (ஆக்கம் பரணி)
#55
தமிழினி...

கணவனை இழந்த பெண் வெள்ளைப் புடவை கட்ட விரும்புவதும் பூ வைக்க விரும்புவதும் பொட்டு வைக்க விரும்பிறதும் இல்ல அவற்றைச் செய்யாமல் விடுவதும் அந்தப் பெண்ணின் விருப்புக்குரியதே அன்றி...சமூகத்திற்காக அவள் அதைச் செய்யத் தேவையில்லை என்றே சொல்கின்றோம்...! கலாசாரம் என்ற போர்வைக்குள் அது அவசியமில்லை என்றே சொல்கிறோம்..!

பெண்கள் வீட்டுக்குள் இருந்தது மனிதப் பரினாம வளர்ச்சியல் ஒரு கட்டத்தில் அனைத்துச் சமூகத்திலும்தான் நடந்தது...! அங்கெல்லாம் பூப்புனித நீராட்டு விழா நடத்தி பெண்ணை விளம்பரம் செய்து விநியோகித்தார்களா...விநியோகிக்கிறார்களா...! ஏன் இன்றும் நம் சமூகத்தில் பல லட்சங்கள் செலவு செய்தும் பூப்புனித நீராட்டு விழாக்கள் நடப்பதையும்...அவற்றை ஒளி ஒலிப்பதிவு செய்து விநியோகிப்பதும் நடக்கவில்லையோ...???! உள்ளதை உள்ள படி சொல்லுங்கள்...!

சேரனுக்குத் தோன்றிய கருத்தின் பிரகாரம்...கதையில் வரும் சமூகக் கலாசாரம் சார்பாக அவர் கிராமிய நடையில் காட்சிகள் அமைத்திருக்கலாம்..இப்போ கதையில் ஒரு கிளப் டான்ஸ் வைக்கும் போது வேட்டி உடுத்தி ஒருவரை ஆட வைக்க முடியுமா...கிளப் டான்ஸ் என்ற மேற்கத்தேய நாகரிகம் இன்று மூலை முடுக்கெல்லாம் முளைவிட்ட நிலையில் அது சினிமாவுக்குள் கதை சார்ந்து வரும் போது அதைக் காட்டித்தான் ஆக வேண்டும்...அதற்காக கிளப் டான்ஸை சினிமாதான் சமூகத்துக்கு அறிமுகம் செய்கிறது என்பதல்ல பொருள்...!

இன்னும் ஒரு உதாரணம்...காதலர் தினம் என்பது என்பதும் மேற்கில் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டாலும் இணைய வளர்ச்சிக்குப் பிறகுதான் அது பட்டிதொட்டி எங்கும் வந்தது... இணையத்தில் சற் என்பது கூட இணைய வளர்ச்சிக்குப் பிறகுதான் வந்தது..இவை அனைத்தும் சமூகத்துள் ஆதிக்கம் செய்த பின் தான் சினிமாவுக்குள் வந்தது...இவற்றைச் சினிமாதான் தந்ததென்றால்...உங்களை என்னென்பது...!

சினிமா பெரிதும் சமூகத்தைத்தான் பிரதிபலிக்கிறதே தவிர...சமூகத்தில் இல்லாததை அவர்கள் சொல்லவில்லை என்றே சொல்லலாம்..சினிமா சீரழிவைக் காட்டுகிறது என்றால் அந்தளவுக்கு சமூகம் சீரழிந்திருக்கிறது என்பதுதான் அர்த்தம்...! நீங்கள் அதை மறைக்க நினைத்தாலும் நாம் மறைக்கத் தயார் இல்லை...! உங்கள் குற்றம் குறைகளை சினிமா மீது சுமத்துவதில் பயனில்லை...நீங்கள் (சமூகம்) தான் எப்படி அதை உள்வாங்கியதோ அதேபோல் அவற்றைக் களைய முற்பட வேண்டும்...அப்போ சினிமாவும் அதைத் தவிர்த்துக் கொள்ளும்...! இவற்றைச் சினிமாவில் தவிர்க்கச் சொல்லி சமூகத்தில் அவற்றைத் தொடர்வதால் சமூகச் சீரழிவுக்கு இம்மியளவும் பாத்திப்பு நிகழாது...நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றமும் நிகழாது...!

சினிமா சிறுவர்களுக்குள் தாக்கம் ஏற்படுத்துவதாகச் சொன்னால்..நாமும் தான் சிறுவர்களாக இருந்த போது இதே கவுண்டமணி செந்தில் வடிவேல் நகைச்சுவைகள் கண்டுதான் வந்தோம்..அதற்காக அதைப் போல செய்ய முற்பட்டோமா...நகைச் சுவையை நகைச்சுவையாகக் கண்டோமே தவிர சமூகத்துக்குள் காவ முனையவில்லை...! ஏன் அதே போல் மற்றவர்களும் செய்ய முடியாது...குறிப்பாக ஜோதிகா அப்படி உடுத்துறாங்க என்பதற்காக நீங்கள் ஏன் உடுத்த முனையுறீங்க...உங்களுக்கென்று ஒரு குடும்ப வழக்கம் இல்லையா இருக்கும் தானே அதைத் தொடர வேண்டியதுதானே...! இப்போ சிநேகா தண்ணி அடிச்சா நீங்களும் அடிப்பீங்களா....இல்லைத்தானே...ஆம் என்று சொன்னால் அது உங்கள் சிந்தனைப் பலவீனமே அன்றி சினிமாவினதல்ல...! அதற்காக சமூகத்தில் தண்ணி அடிக்கும் பெண்கள் இல்லை என்றால்...அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது...! பெண்கள் புகைப்பிடிப்பதில்ல என்றுதான் ஊரில் சொல்வார்கள்...அதே ஊரில் பெண்கள் சுருட்டடிப்பதை நாமே கண்டிருக்கின்றோம்...படித்த பணக்காரப் பெண்மணிகள் கூட சுங்கான் என்று ஒன்று வைத்து புகைப்பிடிப்பதைக் கண்டிருக்கிறோம்...அதை அவர்களுக்கு சினிமாவா கற்றுக் கொடுத்தது...??! ஆனால் சினிமா அதைக் கண்டு தானும் உள்வாங்கிக் காட்ட முனைந்திருக்கலாம்...அது அதன் தவறல்ல...! அதை நன்மையாக்கிக் கொள்வதும் தீமையாக்கிக் கொள்வதும் ரசிகனைப் பொறுத்ததே அன்றி...சினிமாவினதல்ல..!

பெரியவர்களை மரியாதை செய்வது என்பது..ஒரு முக்கிய விடயம்...அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை...ஆனால் சிறுவர்களாக நாங்கள் இருந்த போது எங்கள் சிந்தனையில் எழுந்ததையே இப்போ இங்கே தருகின்றோம்...பெரியவர்கள் சில பேர் எங்களை சிறுவர்கள் என்று ஒரு மட்டமாகக் கருதி அவமதிப்பது போல பேசிய வேளைகளில் கூட.. தாங்கள் பெரியவர்கள் என்ற தோறணையில் எங்களிடம் மரியாதையை எதிர்பார்த்தனர்...அது தவறு என்று அப்போ அவர்களுக்குச் சொல்லக் கூட முடியாத நிலையில் எங்கள் கருத்தை வெளியிட முடியாத நிலையில் நாம் இருந்திருக்கின்றோம்...! உண்மையில் அப்படியான பெரியவர்களுக்கு மரியாதை செய்யத்தான் வேண்டுமா...என்பது இன்று கூட எமக்குள் ஒரு கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது...! உருவத்தில் பெரியவர் அல்லது வயதால் பெரியவர் என்பதற்காக ஒருவருக்கு மரியாதை அளிப்பதிலும் பண்பால் குணத்தால் அன்பால் பெரியவராக உள்ள ஒருவருக்கு மரியாதை அளிப்பதே சிறந்தது...அதையே சிறுவர்களாக நாம் இருந்த போதும் எதிர்பார்த்தோம்...இன்றைய சிறுவர்களும் அதையேதான் எதிர்பார்க்கின்றனர் என்பதை மாரியாதை விரும்பும் பெரியவர்கள்...தமிழினி..உங்களைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 01-10-2005, 11:58 AM
[No subject] - by வெண்ணிலா - 01-10-2005, 12:02 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 12:55 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 01:14 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 01:52 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 02:03 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 02:13 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 02:32 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 02:51 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 03:13 PM
[No subject] - by Nitharsan - 01-10-2005, 05:49 PM
[No subject] - by Mathuran - 01-10-2005, 06:00 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 07:21 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 09:50 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 09:53 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 10:50 PM
[No subject] - by kavithan - 01-10-2005, 11:02 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 12:02 AM
[No subject] - by kavithan - 01-11-2005, 12:08 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 12:12 AM
[No subject] - by kavithan - 01-11-2005, 12:15 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 12:18 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 12:23 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 12:26 AM
[No subject] - by kavithan - 01-11-2005, 12:42 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 01:08 AM
[No subject] - by Mathuran - 01-11-2005, 02:42 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 03:02 AM
[No subject] - by Nitharsan - 01-11-2005, 03:06 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 04:31 AM
[No subject] - by Mathuran - 01-11-2005, 08:50 AM
[No subject] - by வெண்ணிலா - 01-11-2005, 11:04 AM
[No subject] - by வெண்ணிலா - 01-11-2005, 11:35 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 05:40 PM
[No subject] - by shiyam - 01-11-2005, 07:08 PM
[No subject] - by shiyam - 01-11-2005, 07:15 PM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 08:07 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 09:07 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 09:35 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 09:53 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 10:01 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 10:11 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 10:16 PM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 11:47 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 12:22 AM
[No subject] - by tamilini - 01-12-2005, 12:32 AM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 01:16 AM
[No subject] - by Mathuran - 01-12-2005, 02:03 AM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 04:04 AM
[No subject] - by Nitharsan - 01-12-2005, 07:27 AM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 12:42 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 01:20 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 01:25 PM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 02:29 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 04:17 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 04:27 PM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 05:20 PM
[No subject] - by kavithan - 01-12-2005, 10:21 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 10:26 PM
[No subject] - by kavithan - 01-12-2005, 10:33 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 10:36 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 09:21 AM
[No subject] - by kuruvikal - 01-13-2005, 12:41 PM
[No subject] - by tamilini - 01-13-2005, 01:30 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 02:04 PM
[No subject] - by kuruvikal - 01-13-2005, 02:09 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 03:30 PM
[No subject] - by tamilini - 01-13-2005, 04:43 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 05:41 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 05:44 PM
[No subject] - by kuruvikal - 01-13-2005, 08:07 PM
[No subject] - by tamilini - 01-13-2005, 11:57 PM
[No subject] - by Mathuran - 01-14-2005, 01:39 AM
[No subject] - by kuruvikal - 01-14-2005, 03:04 AM
[No subject] - by tamilini - 01-14-2005, 04:04 PM
[No subject] - by kuruvikal - 01-14-2005, 04:58 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 05:03 PM
[No subject] - by kuruvikal - 01-14-2005, 05:11 PM
[No subject] - by Mathuran - 01-14-2005, 05:26 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 05:53 PM
[No subject] - by Mathuran - 01-14-2005, 07:11 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 09:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)