01-12-2005, 09:12 AM
தம்பிமாரே கொஞ்சம் ரென்சனாகவேண்டாம்
முதலில் சொல்லுகிற செய்தியில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கு என்று பாருங்கோ...
அதற்குப்பிறகு கோவில்காரர்ரைத் திட்டுங்கோ...
தகவல் சொன்ன ஐயா யாழ்ப்பாணத்தது உதயன் போப்பரில் ஏன் அவ்வாறு ஒரு செவ்வியைக் கொடுத்தார். அதை ஏன் அந்தப் போப்பரின் ஆசிரியர் பிரசுரிக்க சொன்னார் என்று எல்லாத்தையும் யோசியுங்கோ...
எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து வார்த்தையை செலவு செய்யுங்கோ....
சிந்திக்காமல் செய்துபோட்டு பிறகு கவலைப்படக்கூடாது...
நான் பிரபஞ்சத்தில் இருந்து கதைக்கறன்
பிரபஞ்ச உண்மையை விளங்கிக்கொள்ளுங்கோ...
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
முதலில் சொல்லுகிற செய்தியில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கு என்று பாருங்கோ...
அதற்குப்பிறகு கோவில்காரர்ரைத் திட்டுங்கோ...
தகவல் சொன்ன ஐயா யாழ்ப்பாணத்தது உதயன் போப்பரில் ஏன் அவ்வாறு ஒரு செவ்வியைக் கொடுத்தார். அதை ஏன் அந்தப் போப்பரின் ஆசிரியர் பிரசுரிக்க சொன்னார் என்று எல்லாத்தையும் யோசியுங்கோ...
எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து வார்த்தையை செலவு செய்யுங்கோ....
சிந்திக்காமல் செய்துபோட்டு பிறகு கவலைப்படக்கூடாது...
நான் பிரபஞ்சத்தில் இருந்து கதைக்கறன்
பிரபஞ்ச உண்மையை விளங்கிக்கொள்ளுங்கோ...
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
every one will die one day

