01-12-2005, 07:27 AM
கொஞ்சம் வேலையில இருந்திட்டன் மன்னிக்கனும்..
குருவிகள் உங்கள் கருத்துக்கள் சில வற்றை என்னால் மட்டு மல்ல எமது சமூகத்ததாலும் ஏற்றுக் கொல்ல முடியாது. மக்களுக்காகவே சினமா எடுக்கப்படுகிறது சினிமாவிற்காக மக்கள் அல்ல.. அவர்கள் காட்டுவதை பார்ப்பதற்க்கு நாமொன்றும் அரிவரி படிக்கும் பாலகர்கள் அல்ல. அவர்கள் எமது கலாச்சாரத்தை சீரழிக்கின்றனர் அவர்களை நாம் தட்டிக் கேட்கிறோம் அவ்வளவு தான்.. சினிமாவைப் பார்த்து புகைப்பிடிப்பவர்கள் இல்லை என்று நீங்கள் சொன்னால் அதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது...அதே போல ஆடை குறைப்புக்களை சினிமா குறைக்கும் வரை அவர்கள் இவ்வாறான எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டி வரும் என்பது அவர்களுக்கு தெரியும் பல படங்களை இயக்கியவர்கள் தமது கருத்தில் இது பற்றிக் கேட்டால்.. இது இளைஞர்களுக்கு பிடிக்கும் என்கிறார்கள் ஏன் இளைஞர்களுக்கு பிடிக்கும் என்பதற்காக இவர்கள் ஆபாசப்படத்தை எடுக்கலாம்; தானே! சமூகத்தில் பல்வேறு பட்ட வயதுப்பிரிவினர் இருக்கின்றார்கள்.. அவர்களுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் எடுக்க முடியாதவர்கள் சினிமாவை விட்டு விலக வேண்டியது தானே பின் எதற்க்கு இந்த கவர்ச்சி.... கவர்ச்சி காட்டித்தான் சினிமா வாழும் என்றால் அதற்க்கு அந்த கவர்ச்சியே வீழ்ச்சியில் ஊன்று கோலாகவும் இருக்கும் என்பதை தமிழக் சினமா காரார்கள் கவனிக்க வேண்டும்...பணத்திற்காக கை;ககுட்டையுடனும் படம் நடிக்க மும்பாய் பெண்கள் தயாராய் இருக்கின்றனர்..அதற்காய் இவர்கள் அப்படி படம் எடுக்க முடியுமா? சமூக வாழ்வியலோடு ஒன்றித்து அது பற்றி யதார்த்தங்களை படமாக்க வேண்டும். அதற்காய் பாடல் வேண்டாமென்றே அல்லது வேட்டியுடனும் சால்வையுடனும் அல்லது சாறியுடன் தான் படம் நடிக்க வேண்டும் என்று இல்லை.. ஆனால் இப்படியான படங்களும் ஒரு காலத்தில் வெற்றிப்படங்களானது என்பது உண்மை... சினிமா இப்போது மேற்க்குலக பார்வையுடன் எடுக்கப்படுகிறது.. அவர்கள் ஆபாசத்தை காட்டும் போது நாம் கவர்ச்சியை காட்டினால் என்ன தப்ப என்று இயக்குனர்கள்நினைக்க ஆரம்பித்து விட்டனர்.. இவர்கள் செந்தப்புத்தியில் தயாரித்த படங்கள் எல்லாம் நல்லாகவே இருந்தது... மக்களுக்காய் இவர்கள் மாறவேண்டுமே தவிர மக்கள் இவர்களுக்காய் மாறவேண்டிய அவசியமே தேவையோ இல்லை. மக்கள் பணத்திலே தான் அவர்கள் வாழ்கிறார்கள். மக்களின் உணர்வகளுக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டும்.. இல்லையேல் மற்ற வேலையை பார்த்து சினிமாவில் இருந்து ஒதுங்க வேண்டும்...குருவிகள் சொல்ல வரும் கருத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் ஆனால்... நாங்கள் சினிமாவை பார்த்து வாழ்கையை அமைப்பவர்கள் அல்ல .. அப்படியான முட்டாள்களாக நாம் ஒருபோதும் இருக்க மாட்டோம்.. அவர்கள் நாங்கள் செய்வதை படம் எடுக்கும் காலம் ஒன்று இருந்தால்..... அவர்களுக்கு நன்றி சொல்லும் முதல் ஆள் நான் தான்..
நேசமுடன் நிதர்சன்
குருவிகள் உங்கள் கருத்துக்கள் சில வற்றை என்னால் மட்டு மல்ல எமது சமூகத்ததாலும் ஏற்றுக் கொல்ல முடியாது. மக்களுக்காகவே சினமா எடுக்கப்படுகிறது சினிமாவிற்காக மக்கள் அல்ல.. அவர்கள் காட்டுவதை பார்ப்பதற்க்கு நாமொன்றும் அரிவரி படிக்கும் பாலகர்கள் அல்ல. அவர்கள் எமது கலாச்சாரத்தை சீரழிக்கின்றனர் அவர்களை நாம் தட்டிக் கேட்கிறோம் அவ்வளவு தான்.. சினிமாவைப் பார்த்து புகைப்பிடிப்பவர்கள் இல்லை என்று நீங்கள் சொன்னால் அதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது...அதே போல ஆடை குறைப்புக்களை சினிமா குறைக்கும் வரை அவர்கள் இவ்வாறான எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டி வரும் என்பது அவர்களுக்கு தெரியும் பல படங்களை இயக்கியவர்கள் தமது கருத்தில் இது பற்றிக் கேட்டால்.. இது இளைஞர்களுக்கு பிடிக்கும் என்கிறார்கள் ஏன் இளைஞர்களுக்கு பிடிக்கும் என்பதற்காக இவர்கள் ஆபாசப்படத்தை எடுக்கலாம்; தானே! சமூகத்தில் பல்வேறு பட்ட வயதுப்பிரிவினர் இருக்கின்றார்கள்.. அவர்களுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் எடுக்க முடியாதவர்கள் சினிமாவை விட்டு விலக வேண்டியது தானே பின் எதற்க்கு இந்த கவர்ச்சி.... கவர்ச்சி காட்டித்தான் சினிமா வாழும் என்றால் அதற்க்கு அந்த கவர்ச்சியே வீழ்ச்சியில் ஊன்று கோலாகவும் இருக்கும் என்பதை தமிழக் சினமா காரார்கள் கவனிக்க வேண்டும்...பணத்திற்காக கை;ககுட்டையுடனும் படம் நடிக்க மும்பாய் பெண்கள் தயாராய் இருக்கின்றனர்..அதற்காய் இவர்கள் அப்படி படம் எடுக்க முடியுமா? சமூக வாழ்வியலோடு ஒன்றித்து அது பற்றி யதார்த்தங்களை படமாக்க வேண்டும். அதற்காய் பாடல் வேண்டாமென்றே அல்லது வேட்டியுடனும் சால்வையுடனும் அல்லது சாறியுடன் தான் படம் நடிக்க வேண்டும் என்று இல்லை.. ஆனால் இப்படியான படங்களும் ஒரு காலத்தில் வெற்றிப்படங்களானது என்பது உண்மை... சினிமா இப்போது மேற்க்குலக பார்வையுடன் எடுக்கப்படுகிறது.. அவர்கள் ஆபாசத்தை காட்டும் போது நாம் கவர்ச்சியை காட்டினால் என்ன தப்ப என்று இயக்குனர்கள்நினைக்க ஆரம்பித்து விட்டனர்.. இவர்கள் செந்தப்புத்தியில் தயாரித்த படங்கள் எல்லாம் நல்லாகவே இருந்தது... மக்களுக்காய் இவர்கள் மாறவேண்டுமே தவிர மக்கள் இவர்களுக்காய் மாறவேண்டிய அவசியமே தேவையோ இல்லை. மக்கள் பணத்திலே தான் அவர்கள் வாழ்கிறார்கள். மக்களின் உணர்வகளுக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டும்.. இல்லையேல் மற்ற வேலையை பார்த்து சினிமாவில் இருந்து ஒதுங்க வேண்டும்...குருவிகள் சொல்ல வரும் கருத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் ஆனால்... நாங்கள் சினிமாவை பார்த்து வாழ்கையை அமைப்பவர்கள் அல்ல .. அப்படியான முட்டாள்களாக நாம் ஒருபோதும் இருக்க மாட்டோம்.. அவர்கள் நாங்கள் செய்வதை படம் எடுக்கும் காலம் ஒன்று இருந்தால்..... அவர்களுக்கு நன்றி சொல்லும் முதல் ஆள் நான் தான்..
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

