01-12-2005, 04:04 AM
அண்மைக்காலமாக தமிழ் இலக்கியங்களில் அரக்கர்களாகச் சித்தரிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்ற கருத்து இங்கு முன்வைக்கப்படுகிறது...இவற்றை நீங்கள் எந்த ஆதாரத்துடன் முன்வைக்கின்றீர்கள் என்று கூறுவீர்களா...?! :?:
விதுரன்...இராமாயணத்தை ஒரு உதாரணத்துக்குத் தான் காட்டினோம்...அதைவிட தமிழ் காப்பியங்களிலும் இப்படி இருக்கு... உதாரணமாக மணிமேகலையில் மணிமேகலை மாதவியின் மகள்...மாதவி யார்..??! எப்படி எல்லாம் நாம் வாழக்கூடாது... எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்லத்தானே அவற்றை உருவாக்கிக் இலக்கியப்படைப்புக்களாகத் தந்துள்ளார்கள்...! அது தவறா...??!
தவறென்பது...தவறென்று சுட்டிக்காட்டப்பட்டதை...தவறென்று தெரிவதை மீண்டும் செய்வதுதான் தவறு...! சினிமாவில் வாறது தவறென்றால் அதைச் சினிமாவோடு விடுங்களேன் அதையேன் சமூகத்துக்குள் எடுத்து வருகிறீர்கள்...! அதே தவறை ஏன் புதுப்பிக்க அல்லது மீண்டும் செய்ய முயல்கிறீர்கள்...!
உண்மையில் தவறைத் தவிர்க்க விரும்பினால்...சுட்டிக்காட்டப்படும் தவறை இனங்கண்டு...தவறைப் தவிருங்கள்..அதற்காக...சினிமாவை முழுதாகப் புறக்கணிக்கச் சொல்லவதில் என்ன நியாயம் இருக்க முடியும்...!
இல்லை... தவறு எங்கு எந்தளவில் வரினும் புறக்கணிக்கத்தான் வேண்டும் என்றால்... தமிழ் காப்பியங்களையும் தான் புறக்கணிக்க வேண்டும்....அதற்கு நாம் தயாரா....???! அப்போ எம் தமிழ் இலக்கியங்கள் தொன்றுதொட்டு எம்மைத் தவறாகத்தான் வழிநடத்தியது எங்கிறீர்களா..??! அப்போ அதன் வழி வந்த கலாசாரம் என்பது எம்மைத் தவறாகத்தான் வழிநடத்துகிறது எங்கிறீர்களா...????! இப்படியே சென்றால் வினாங்களே தொகுதிகளாக இறுதியில் மிஞ்சும்...!
கலாசாரச் சீரழிவுக்கு நாமும் எமது சிந்தனைகளும் அது சார்ந்தெழும் நடத்தைகளும் தான் காரணமே தவிர சினிமாவில் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை...! இது பரீட்சையில் பெயிலாகிவிட்டு உடனயே ஆசிரியரில் குறை சொல்வதற்கு ஒப்பானதாகவே தென்படுகிறது...!
வேண்டும் என்றால்...இப்படிச் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்வோம்.. நாம் சமூகத்தை கலாசாரத்தைச் சீரழிக்க சினிமா எமக்குப் போடும் தீனியும் நாம் சினிமாவுக்குப் போடும் தீனியும் காரணம் என்று...அதை ஏற்றுக்கொள்ளலாம்...ஆனால் சினிமாவே தான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...!
தேவையான அளவுக்கு எமது பக்கக் கருத்துத் தொடர்பில் விளக்கிவிட்டோம் என்று கருதுவதால் இத்தோடு எமது கருத்து முன்வைப்பை முடித்துக் கொள்கின்றோம்..! இவை தொடர்பில் யாராவது வினாக்கள்/ சந்தேகங்கள் தொடுத்தால் இயன்ற பதில் அளிப்போம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
விதுரன்...இராமாயணத்தை ஒரு உதாரணத்துக்குத் தான் காட்டினோம்...அதைவிட தமிழ் காப்பியங்களிலும் இப்படி இருக்கு... உதாரணமாக மணிமேகலையில் மணிமேகலை மாதவியின் மகள்...மாதவி யார்..??! எப்படி எல்லாம் நாம் வாழக்கூடாது... எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்லத்தானே அவற்றை உருவாக்கிக் இலக்கியப்படைப்புக்களாகத் தந்துள்ளார்கள்...! அது தவறா...??!
தவறென்பது...தவறென்று சுட்டிக்காட்டப்பட்டதை...தவறென்று தெரிவதை மீண்டும் செய்வதுதான் தவறு...! சினிமாவில் வாறது தவறென்றால் அதைச் சினிமாவோடு விடுங்களேன் அதையேன் சமூகத்துக்குள் எடுத்து வருகிறீர்கள்...! அதே தவறை ஏன் புதுப்பிக்க அல்லது மீண்டும் செய்ய முயல்கிறீர்கள்...!
உண்மையில் தவறைத் தவிர்க்க விரும்பினால்...சுட்டிக்காட்டப்படும் தவறை இனங்கண்டு...தவறைப் தவிருங்கள்..அதற்காக...சினிமாவை முழுதாகப் புறக்கணிக்கச் சொல்லவதில் என்ன நியாயம் இருக்க முடியும்...!
இல்லை... தவறு எங்கு எந்தளவில் வரினும் புறக்கணிக்கத்தான் வேண்டும் என்றால்... தமிழ் காப்பியங்களையும் தான் புறக்கணிக்க வேண்டும்....அதற்கு நாம் தயாரா....???! அப்போ எம் தமிழ் இலக்கியங்கள் தொன்றுதொட்டு எம்மைத் தவறாகத்தான் வழிநடத்தியது எங்கிறீர்களா..??! அப்போ அதன் வழி வந்த கலாசாரம் என்பது எம்மைத் தவறாகத்தான் வழிநடத்துகிறது எங்கிறீர்களா...????! இப்படியே சென்றால் வினாங்களே தொகுதிகளாக இறுதியில் மிஞ்சும்...!
கலாசாரச் சீரழிவுக்கு நாமும் எமது சிந்தனைகளும் அது சார்ந்தெழும் நடத்தைகளும் தான் காரணமே தவிர சினிமாவில் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை...! இது பரீட்சையில் பெயிலாகிவிட்டு உடனயே ஆசிரியரில் குறை சொல்வதற்கு ஒப்பானதாகவே தென்படுகிறது...!
வேண்டும் என்றால்...இப்படிச் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்வோம்.. நாம் சமூகத்தை கலாசாரத்தைச் சீரழிக்க சினிமா எமக்குப் போடும் தீனியும் நாம் சினிமாவுக்குப் போடும் தீனியும் காரணம் என்று...அதை ஏற்றுக்கொள்ளலாம்...ஆனால் சினிமாவே தான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...!
தேவையான அளவுக்கு எமது பக்கக் கருத்துத் தொடர்பில் விளக்கிவிட்டோம் என்று கருதுவதால் இத்தோடு எமது கருத்து முன்வைப்பை முடித்துக் கொள்கின்றோம்..! இவை தொடர்பில் யாராவது வினாக்கள்/ சந்தேகங்கள் தொடுத்தால் இயன்ற பதில் அளிப்போம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

