01-12-2005, 02:03 AM
வணக்கம்,
என்னோட பங்கிற்கு நானும் ஏதாவது சொல்லுவம், குருவிகள் மன்னிக்கணும் இங்கே எனது கருத்து உங்கள் கருத்தோடு முறன்பட்டு நிற்கின்றது.
நீங்கள் பார்க்கும் பார்வை தவறு. தண்ணீரில் ஒரு துளி விசத்தை கலந்தாலும் அருந்துபவருக்கு கேடானதே. அது போலவே நீங்கள் நல்ல படத்தில் ஒரு கெட்ட கருத்தை சொன்னால் அந்த கெட்ட கருத்தினை தான் பாமரன் எடுத்துக்கொள்வான். ஏனெனின் பல நல்ல கருத்துக்களில் அந்த கருத்தே தனித்து வேறு பட்டு நிற்பதனால். உங்கலுக்கு புரியும் என நினைக்கின்றேன்.
மகாபாரதம் இராமாயணம் போன்ற புராண கதைகளும் தமிழர்களுக்கு தவறிளைத்திருக்கின்றன என்று நான் சொன்னால், நீன்கள் என்னை தவறாக நினிக்க கூடும். இந்த புராண கதைகளிலும் கூட, பல தவறான உண்மைக்கு புறம்பான புனைகதைகள் உண்டு.
உதாரண்த்திற்கு.இராமயமணத்தில் இறவனன் என்னும் தமிழரசனுக்கு பத்து தலை என்றும், இந்த தமிழரசனை கொடுமைகாறனை போல சித்தரிக்கப்பட்டதும். வடநாட்டு அரசனான இராமனை நல்லவன் போல சித்தரித்தமையும், அந்த புனை கதை ஒரு வட நாட்டவராலேயே எழுதப்பட்டமயும். அதனை தமிழர்கள் தங்களின் காவியமாக கொண்டாடுவதும் துர்ப்பாக்கியமானது. அதனால்தான் சொல்கின்றோம் யாராக இருந்தாலும் ஒரு படைப்பினை சரியாக கொடுங்கள், எந்த திரிபுகளும் உள்செருகல்களும் இல்லாமல் சரியான முறையில் கொடுங்கள் என்று.
அடுத்து தணிக்கை துறையை பற்றியும் சொன்னீர்கள். தமிழ்திரையினர் எடுக்கும் குப்பய இவர்கள் தங்களுக்கு உட்படுத்துகின்றனர். தமிழ் விரோதப்போக்குடய சில தணிக்கை துறையினர் தமக்கு பிடிக்காத ஆரோக்கியமான கருத்துக்களை அகற்றி விட்டு தமிழ்பண்பாடுகளை சிதைக்கின்ற விடயங்களை மட்டுமே இவர்கள் வரவேற்கின்றார்கள். தமிழின் மீதும் தமிழ் பண்பாட்டின் மீதும் இவர்களுக்கு அக்கறை இல்லை, அப்படி இருந்திருக்குமானால், இவர்கள் தூய தமிழில் மட்டுமே தமிழ் திரைப்படம் எடுக்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து இருக்கலாம். அதை விடுத்து இவர்கள் செய்வதுதான் என்ன? இளஞ்ஞர்கள் (போய்ஸ்) இருவர் போன்ற படங்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால் காற்றுக்கென்ன வேலி போன்ற படங்கள் பல சிக்கல்களை எதிர் கொண்டது. தணிக்கை துறையினர் பாகுபாட்டுடன் நடப்பதினால் சரியான கருத்துக்கள் சில வேளைகளில் சொல்ல படாமல் இருக்கலாமோ? இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அன்புடன்
விதுரன்
என்னோட பங்கிற்கு நானும் ஏதாவது சொல்லுவம், குருவிகள் மன்னிக்கணும் இங்கே எனது கருத்து உங்கள் கருத்தோடு முறன்பட்டு நிற்கின்றது.
நீங்கள் பார்க்கும் பார்வை தவறு. தண்ணீரில் ஒரு துளி விசத்தை கலந்தாலும் அருந்துபவருக்கு கேடானதே. அது போலவே நீங்கள் நல்ல படத்தில் ஒரு கெட்ட கருத்தை சொன்னால் அந்த கெட்ட கருத்தினை தான் பாமரன் எடுத்துக்கொள்வான். ஏனெனின் பல நல்ல கருத்துக்களில் அந்த கருத்தே தனித்து வேறு பட்டு நிற்பதனால். உங்கலுக்கு புரியும் என நினைக்கின்றேன்.
மகாபாரதம் இராமாயணம் போன்ற புராண கதைகளும் தமிழர்களுக்கு தவறிளைத்திருக்கின்றன என்று நான் சொன்னால், நீன்கள் என்னை தவறாக நினிக்க கூடும். இந்த புராண கதைகளிலும் கூட, பல தவறான உண்மைக்கு புறம்பான புனைகதைகள் உண்டு.
உதாரண்த்திற்கு.இராமயமணத்தில் இறவனன் என்னும் தமிழரசனுக்கு பத்து தலை என்றும், இந்த தமிழரசனை கொடுமைகாறனை போல சித்தரிக்கப்பட்டதும். வடநாட்டு அரசனான இராமனை நல்லவன் போல சித்தரித்தமையும், அந்த புனை கதை ஒரு வட நாட்டவராலேயே எழுதப்பட்டமயும். அதனை தமிழர்கள் தங்களின் காவியமாக கொண்டாடுவதும் துர்ப்பாக்கியமானது. அதனால்தான் சொல்கின்றோம் யாராக இருந்தாலும் ஒரு படைப்பினை சரியாக கொடுங்கள், எந்த திரிபுகளும் உள்செருகல்களும் இல்லாமல் சரியான முறையில் கொடுங்கள் என்று.
அடுத்து தணிக்கை துறையை பற்றியும் சொன்னீர்கள். தமிழ்திரையினர் எடுக்கும் குப்பய இவர்கள் தங்களுக்கு உட்படுத்துகின்றனர். தமிழ் விரோதப்போக்குடய சில தணிக்கை துறையினர் தமக்கு பிடிக்காத ஆரோக்கியமான கருத்துக்களை அகற்றி விட்டு தமிழ்பண்பாடுகளை சிதைக்கின்ற விடயங்களை மட்டுமே இவர்கள் வரவேற்கின்றார்கள். தமிழின் மீதும் தமிழ் பண்பாட்டின் மீதும் இவர்களுக்கு அக்கறை இல்லை, அப்படி இருந்திருக்குமானால், இவர்கள் தூய தமிழில் மட்டுமே தமிழ் திரைப்படம் எடுக்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து இருக்கலாம். அதை விடுத்து இவர்கள் செய்வதுதான் என்ன? இளஞ்ஞர்கள் (போய்ஸ்) இருவர் போன்ற படங்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால் காற்றுக்கென்ன வேலி போன்ற படங்கள் பல சிக்கல்களை எதிர் கொண்டது. தணிக்கை துறையினர் பாகுபாட்டுடன் நடப்பதினால் சரியான கருத்துக்கள் சில வேளைகளில் சொல்ல படாமல் இருக்கலாமோ? இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அன்புடன்
விதுரன்

