01-12-2005, 12:22 AM
இப்ப நாங்களும் தான் சொல்லுறம்.. சினிமா கலாச்சார சீரழிவுக்கு முற்று முழுதான காரணம் அல்ல ஆனால்.. மிக முக்கியமான காரணியாக இருக்கிறது. சிகரட் பற்றி சொல்லும் போது தான் இது நினைவுக்கு வந்திச்சு.. இந்த படங்களில வாற மாதிரி ஹீரோக்கள் சிகரட்டை ஸ்ரைல வாயில எறிற மாதிரி சின்னனுகளே எறிஞ்சு பாக்குதுகுள்.. பேனையை பென்சில.. நாளைக்கு இந்தப்பழக்கம் சிகரட்டாக மாறும்.
நம்மளப்பொறுத்த வரை.. கலை என்றது என்னத்துக்கு பயன்படுத்தப்பட்டது.. சமூகத்துக்கு நாலு கருத்தை சொல்லுறதுக்கு.. ஊடகமாய் பயன்படுத்தப்பட்டது. அதைக்கொண்டு நல்லதை நல்ல முறையில சொன்னால் அதனை வரவேற்கலாம். அது தான் சொல்கிறம். அப்படி வியாபார நோக்கத்துடன் ஆபாசத்துடன் வாற படங்களை.. ஏன் நிராகரிக்க கூடாது... சினிமா எடுக்கிறவைகள் கவர்ச்சியையும்.. ஆபாசத்தையும் போட்டால் தான் தயாரித்தவைக்கு லாபம் என்றால்.. ஆபாசங்கள் இன்றி வந்த படங்கள் வெற்றி பெறவில்லையா..?? இந்த ஆபாசங்களை ஆரம்பிச்சவர்கள் யார் இவர்கள் தானே..??
கருத்து வேறுபாடுகள் சமூகத்தில இருக்கிறது சகஜம் தான். ஏன் சினிமா அந்த கருத்து வேறுபாடுகளை நீக்கிறதுக்கு நல்ல ஒரு ஊடகமாக இருக்கக் கூடாது. சினிமா தான் மக்களை மிக இலகுவில சென்றடையக் கூடிய ஊடகம். மதம் சாதி. அது இது என்று சமூகத்தில இருக்கிற வேறு பாடுகளை கலையம்சங்களுடன் எடுத்து சொல்லலாம் தானே... கவர்ச்சி மூலம் தான் கருத்தைச்சொல்ல முடியும் என்றால்.. அதற்குப்பெயர் கலையா...???? வேறை நல்ல பெயர் ஒன்றை வைக்கலாமே..??
இப்போ உங்கள மாதிரி பகுத்தறிவாளர்களுக்கு புரிந்து கொள்ள முடியும் உடலுக்கு நலனுக்கு என்ன கூடாது என்ன நல்லது.. என்று நீங்கள் உங்களை வடிவாய் பாத்துக்கொள்ளுவியள் சரி.. ஆனால் ரசிகர் மன்றங்கள் வைத்து.. ரசிகர்களாய் அலைகிற பயித்தியங்கள் என்ன செய்யுங்கள்.. ஒரு புதிய படம் வந்திச்சுன்னா..?? அதில அந்க்ஹீரோ எப்படி புகைப்படிக்கிறார் எப்படி மதுக்குடிக்கிறார் என்று அவர்களும் அதனை பின்பற்ற வாய்ப்பிருக்கு இல்லையா..?? உதாரணத்திற்கு பாருங்க.. இப்ப நம்ம இலங்கையில.. அதுவும் யாழ்ப்பாணத்தில.. ரெட் குறூப்.. கில்லி குறூப்.. அந்த குறூப் இந்த குறூப் என்று திரியிறாங்களாம் அதுவும் அடி தடியாம்( ஆனால் அதற்கு முதல் இருந்திருக்கலாம். இப்படி பெரிய அளவில இருந்திச்சா.. இப்படி அடாவடித்தனத்துடன்) இவங்களே இப்படி திரியும் போது.. மற்றவர்கள் என்ன செய்வார்கள்.. இது கூட சினிமாவின் பாரிய தாக்கம் தான்.
இப்ப படங்களை தயாரிக்கிறவங்களுக்கு புரியனும். சினிமா எந்தளவு பங்கு வகிக்குது சமூக நடத்தைகளில என்று. அதனை பின்பற்றுற முட்டாள்களும் இருக்கிறார்கள் என்று புரியனும். அதன் படி படம் எடுக்கனும். அதைத்தான் சொல்லுறம் நாங்கள். எங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியும் என்றால்.. ஏன் நாங்கள் முயலக்கூடாது நம்ம சமூகத்திற்கு நல்ல கருத்தை சொல்கிற ஒரு சிறந்த கலையாய் மாத்திறதுக்கு என்று சொன்னம். மற்றப்படி சமூகத்தில நடக்கிற.. சீர் கேடுகளுக்கு சினிமா தான் முழுக்காரணம் என்று நாங்க சொல்லவில்லை.. அது சரி.. நாலு பாட்டு நாலு சண்டை.. நாலு காதல் காட்சி நாலு கொமடி.. அதில ஹீரோ ஹீரோயினிக்கிள்ள சண்டை இதோடையே முடியுதே மூன்று மணிநேரம் இதுக்க என்ன கருத்தைச்சொல்ல.. ???? ஆபாசத்திற்காகவே படம் பாக்கிற ரசிகர்கள் இருக்கும் போது அவர்கள் என்ன பண்ண.. :wink:
புலம்பெயர் சினிமா என்றாலும் இப்படி பட்ட கூத்துகுகளை செய்யமல் ஒழுங்கா வந்தால் சரி...! ..
நம்மளப்பொறுத்த வரை.. கலை என்றது என்னத்துக்கு பயன்படுத்தப்பட்டது.. சமூகத்துக்கு நாலு கருத்தை சொல்லுறதுக்கு.. ஊடகமாய் பயன்படுத்தப்பட்டது. அதைக்கொண்டு நல்லதை நல்ல முறையில சொன்னால் அதனை வரவேற்கலாம். அது தான் சொல்கிறம். அப்படி வியாபார நோக்கத்துடன் ஆபாசத்துடன் வாற படங்களை.. ஏன் நிராகரிக்க கூடாது... சினிமா எடுக்கிறவைகள் கவர்ச்சியையும்.. ஆபாசத்தையும் போட்டால் தான் தயாரித்தவைக்கு லாபம் என்றால்.. ஆபாசங்கள் இன்றி வந்த படங்கள் வெற்றி பெறவில்லையா..?? இந்த ஆபாசங்களை ஆரம்பிச்சவர்கள் யார் இவர்கள் தானே..??
கருத்து வேறுபாடுகள் சமூகத்தில இருக்கிறது சகஜம் தான். ஏன் சினிமா அந்த கருத்து வேறுபாடுகளை நீக்கிறதுக்கு நல்ல ஒரு ஊடகமாக இருக்கக் கூடாது. சினிமா தான் மக்களை மிக இலகுவில சென்றடையக் கூடிய ஊடகம். மதம் சாதி. அது இது என்று சமூகத்தில இருக்கிற வேறு பாடுகளை கலையம்சங்களுடன் எடுத்து சொல்லலாம் தானே... கவர்ச்சி மூலம் தான் கருத்தைச்சொல்ல முடியும் என்றால்.. அதற்குப்பெயர் கலையா...???? வேறை நல்ல பெயர் ஒன்றை வைக்கலாமே..??
இப்போ உங்கள மாதிரி பகுத்தறிவாளர்களுக்கு புரிந்து கொள்ள முடியும் உடலுக்கு நலனுக்கு என்ன கூடாது என்ன நல்லது.. என்று நீங்கள் உங்களை வடிவாய் பாத்துக்கொள்ளுவியள் சரி.. ஆனால் ரசிகர் மன்றங்கள் வைத்து.. ரசிகர்களாய் அலைகிற பயித்தியங்கள் என்ன செய்யுங்கள்.. ஒரு புதிய படம் வந்திச்சுன்னா..?? அதில அந்க்ஹீரோ எப்படி புகைப்படிக்கிறார் எப்படி மதுக்குடிக்கிறார் என்று அவர்களும் அதனை பின்பற்ற வாய்ப்பிருக்கு இல்லையா..?? உதாரணத்திற்கு பாருங்க.. இப்ப நம்ம இலங்கையில.. அதுவும் யாழ்ப்பாணத்தில.. ரெட் குறூப்.. கில்லி குறூப்.. அந்த குறூப் இந்த குறூப் என்று திரியிறாங்களாம் அதுவும் அடி தடியாம்( ஆனால் அதற்கு முதல் இருந்திருக்கலாம். இப்படி பெரிய அளவில இருந்திச்சா.. இப்படி அடாவடித்தனத்துடன்) இவங்களே இப்படி திரியும் போது.. மற்றவர்கள் என்ன செய்வார்கள்.. இது கூட சினிமாவின் பாரிய தாக்கம் தான்.
இப்ப படங்களை தயாரிக்கிறவங்களுக்கு புரியனும். சினிமா எந்தளவு பங்கு வகிக்குது சமூக நடத்தைகளில என்று. அதனை பின்பற்றுற முட்டாள்களும் இருக்கிறார்கள் என்று புரியனும். அதன் படி படம் எடுக்கனும். அதைத்தான் சொல்லுறம் நாங்கள். எங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியும் என்றால்.. ஏன் நாங்கள் முயலக்கூடாது நம்ம சமூகத்திற்கு நல்ல கருத்தை சொல்கிற ஒரு சிறந்த கலையாய் மாத்திறதுக்கு என்று சொன்னம். மற்றப்படி சமூகத்தில நடக்கிற.. சீர் கேடுகளுக்கு சினிமா தான் முழுக்காரணம் என்று நாங்க சொல்லவில்லை.. அது சரி.. நாலு பாட்டு நாலு சண்டை.. நாலு காதல் காட்சி நாலு கொமடி.. அதில ஹீரோ ஹீரோயினிக்கிள்ள சண்டை இதோடையே முடியுதே மூன்று மணிநேரம் இதுக்க என்ன கருத்தைச்சொல்ல.. ???? ஆபாசத்திற்காகவே படம் பாக்கிற ரசிகர்கள் இருக்கும் போது அவர்கள் என்ன பண்ண.. :wink:
புலம்பெயர் சினிமா என்றாலும் இப்படி பட்ட கூத்துகுகளை செய்யமல் ஒழுங்கா வந்தால் சரி...! ..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

