08-10-2003, 09:17 AM
kuruvikal Wrote:நாங்கள் நல்லா வாசித்துத்தான் எழுதினனான்கள்..பெண்களிலும் தந்திரசாலிகள் மிக அதிகம் ...இப்படி ஆண்களை தங்களின் கீழ் தரமான நடவடிக்கை வலையில் சிக்க வைத்து தாங்கள் புளியங் கொப்பு பிடிக்கிறது என்று சொல்லி செயல்படுவதாக அறிந்திருக்கிறோம்....! ஏன் அந்த வகையில் இதை நோக்க முடியாது...குறிப்பிட்ட இளைஞனை காதல் என்று காமக் கலியாட்டத்துக்கு திருமணத்திற்கு முன்னமே ஓர் பெண் அனுமதிக்கிறாள் என்றால் அவளுடைய நடத்தைக் கோலம் ஏதோ எதிர்பார்ப்புடன் அமைந்திருக்கவே வாய்ப்பு அதிகம்...எனவே இவள் வள்ளி சூழ்ச்சி செய்து அவ்விளைஞனை தனது கீழ் தரமான தந்திர வலையில் சிக்க வைத்து பின் திருமணம் என கதைவிடத்தான்...தம்பியருக்கு உண்மை விளங்கி மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கடைசியில் ஆடி மாதத்தை இழுத்திருக்கிறார் போல் தெரிகிறது....இதிலிருந்து இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் பெண்கள் என்றாலே மிகவும் ஜாக்கிரதையாக அணுகப்படவேண்டிய ஜந்துக் கூட்டம் என்பதுதான்...!
குருவி
உங்களுக்கு நன்றாகக் கதை எழுத வரும் போலத் தெரிகிறது.
எழுதிப் பாருங்கள்.
அல்லது ஏற்கெனவே எழுதி இருந்தால் எங்களுக்கும் பார்வைக்குத் தாருங்கள்.
nadpudan
alai
alai

