01-11-2005, 10:01 PM
வணக்கம் நண்பர்களே,
[ பாடசாலைகளில் பெண்கள் பாடசாலையில் இருந்து கொஞ்சப் பேர சாறி கட்டிவரச் சொல்லிட்டு ஆண்கள் பாடசாலைகளில் அவை வேட்டியோட இல்லாம ரவுஷர் போட்டுக்கொண்டு சோஷல் நடத்திறதும் உண்டு... மறுவளமாவும் நடக்கிறது உண்டு...அதென்ன கூத்து... ஒரு நாளில சுமார் இரண்டு/ மூன்று மணித்தியாலத்துக்கு உப்படி வேடிக்கை காட்டிட்டா அது காலாசாரம் வெளிப்பாடு ஆகிடுமோ....இல்ல சோஷலா பழகிறதென்ற அர்த்தம் தான் வந்திடுமோ...உந்த அதிபரா இருக்கிற ஆக்கள் என்னத்த நினைச்சு உது செய்யுறவையோ தெரியாது...இதன் தொடர்ச்சி தான் ராக்கிங் என்று பல்கலைக்கழகங்களில் போய் முடிகிறது....! ]
நீங்கள் சொல்வது சரியாகத்தான் படுகின்றது. அதைத்தானே நாங்களும் சொல்லுகின்றோம். சமூகத்தில் நடக்கும் இதுபோன்ற அடக்குமுறைகளை ஏன் திரைப்படங்கள் சொல்வதில்லை. பெண்கள் புடவை கட்ட வேண்டும் என்று சொல்லும் ஆண்கள், ஏன் அவர்கள் வேட்டி கட்டுவதில்லை என்று ஏதாவது ஒரு திரைப்படம் கேட்டதுண்டா? காரணம் தமிழ் திரைப்படத்துறையில் ஆண்களின் அதிக்கம் அதிகமிருக்கின்றமயால் டானெ.
சூழலுக்கு ஏற்றவாறு உடை அணிவதில் தவறில்லை. குளிர் பிரதேசங்களில் அதர்க்குரிய ஆடைகளை தான் அணியவேண்டும். ஆனால் மிகவும் வெப்பம் கூடிய இந்தியா, இலங்கை ஈழம் போன்ற பிரதேசங்களில், ஒவ்வாத உடைகளை அணிவது அசௌகரியங்களையே தோற்றுவிக்கும். இதனை மக்களிற்கு ஏதாவது ஒரு திரைப்படம் எடுத்து சொல்லியது உண்டா?
தகவல் ஊடகம் என்பது திரைப்படதுறையை குறிக்காதா? அப்படியாயின் எனக்கு இதை கொஞ்சம் தெளிவாக விள்க்கமுடியுமா உங்களால்?
அன்புடன்
விதுரன்[/quote]
[ பாடசாலைகளில் பெண்கள் பாடசாலையில் இருந்து கொஞ்சப் பேர சாறி கட்டிவரச் சொல்லிட்டு ஆண்கள் பாடசாலைகளில் அவை வேட்டியோட இல்லாம ரவுஷர் போட்டுக்கொண்டு சோஷல் நடத்திறதும் உண்டு... மறுவளமாவும் நடக்கிறது உண்டு...அதென்ன கூத்து... ஒரு நாளில சுமார் இரண்டு/ மூன்று மணித்தியாலத்துக்கு உப்படி வேடிக்கை காட்டிட்டா அது காலாசாரம் வெளிப்பாடு ஆகிடுமோ....இல்ல சோஷலா பழகிறதென்ற அர்த்தம் தான் வந்திடுமோ...உந்த அதிபரா இருக்கிற ஆக்கள் என்னத்த நினைச்சு உது செய்யுறவையோ தெரியாது...இதன் தொடர்ச்சி தான் ராக்கிங் என்று பல்கலைக்கழகங்களில் போய் முடிகிறது....! ]
நீங்கள் சொல்வது சரியாகத்தான் படுகின்றது. அதைத்தானே நாங்களும் சொல்லுகின்றோம். சமூகத்தில் நடக்கும் இதுபோன்ற அடக்குமுறைகளை ஏன் திரைப்படங்கள் சொல்வதில்லை. பெண்கள் புடவை கட்ட வேண்டும் என்று சொல்லும் ஆண்கள், ஏன் அவர்கள் வேட்டி கட்டுவதில்லை என்று ஏதாவது ஒரு திரைப்படம் கேட்டதுண்டா? காரணம் தமிழ் திரைப்படத்துறையில் ஆண்களின் அதிக்கம் அதிகமிருக்கின்றமயால் டானெ.
சூழலுக்கு ஏற்றவாறு உடை அணிவதில் தவறில்லை. குளிர் பிரதேசங்களில் அதர்க்குரிய ஆடைகளை தான் அணியவேண்டும். ஆனால் மிகவும் வெப்பம் கூடிய இந்தியா, இலங்கை ஈழம் போன்ற பிரதேசங்களில், ஒவ்வாத உடைகளை அணிவது அசௌகரியங்களையே தோற்றுவிக்கும். இதனை மக்களிற்கு ஏதாவது ஒரு திரைப்படம் எடுத்து சொல்லியது உண்டா?
தகவல் ஊடகம் என்பது திரைப்படதுறையை குறிக்காதா? அப்படியாயின் எனக்கு இதை கொஞ்சம் தெளிவாக விள்க்கமுடியுமா உங்களால்?
அன்புடன்
விதுரன்[/quote]

