01-11-2005, 09:35 PM
Quote:தமிழினி...உங்கட கலாசாரம் சேலை கட்டிறதெண்டா...அதுவும் சினிமாவில தாராளமாகத்தான் காட்டுறாங்க...அம்மாவுக்கு நடிக்கிறவங்க...அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான பாத்திரத்தில நடிக்கிறவங்க என்று பலரையும் தான் காட்டுறாங்க... அதேவேளை நவீன ஆடை அலங்காரங்களை விரும்புகின்ற இளசுகளைக் கவர நவீன ஆடைகள் உடுத்தி நடிக்க விடுறாங்க...சினிமா கூட அநேகம் நாட்டு நடப்பைத்தான் பிரதிபலிக்குதே தவிர அவங்களா எதுவும் புதிசா சேர்க்கிறதோ இல்ல... ஓரளவுக்கு சமூகத்தின் நிலை அறிந்துதான் அவங்க படங்களில் காட்சிகளை வழங்குறாங்க...!
குருவிகள்.. சேலை கட்டுறது தான் கலாச்சாரம் என்று நாங்க சொல்லவில்லை.. அப்படி பேசுறது சுத்த பயித்தியக்காற தனம். நோர்மல படத்தில போடுறு ஆடைகளில பெரிசா. பிழை இருக்கிறதில்லை.. ஆனால் பாடல் காட்சிகளில் வாற ஆடைகளைத்தவரிக்கலாம் தவிர்க்க வேண்டும் என்று நாங்க சொல்லுறம்.. தேவைக்கேற்றவிதமாய் அவங்க ஆடைகளை மாத்திறாங்க.. ஆனால் அது நாகரீகமாய் இருக்கனும் என்று சொல்லுறம்.. அநாகரீகமாய் இருக்கிறதை தான் தவிர்க்க சொல்லுறம்..
1990 போனவை போக இருக்கிறவை நன்றாய் தானே இருந்தவை.. இப்ப பாருங்க.. நல்ல விதமாய்.. படங்களை எடுத்திருந்தால்.. அவங்க ஏன் தடைபோடப்போறாங்க.. சனம் ஏன் ஓடியிருக்கப்போகுது.. எல்லாம் சுத்திச்சுத்தி அங்கேயே நிக்கிறது பாத்தீங்களா...?? அது தான் சொல்லுறம்.சிறுவர் பெரியோர் என்று யாவரும் ஒன்றாய் இருந்து படம் பாக்கிற மாதிரி படம் எடுங்க.. என்று சொல்லுறம்.. அப்படி எடுங்க.. யார் வேண்டாம் என்கிறாங்க....??
உங்களுக்கே தெரியும்.. இந்தியாவில இருக்கிற அநேகப்பேர்.. சினிமாவில வாற ஹீரோ என்ன செய்கிறாங்களோ அதை மாதிரி தாங்களும் செய்கிறாங்க.. அப்படி சமூகத்தில சினிமா பெரிய அளவில தாக்கத்தை ஏற்படுத்துது.. அப்படியிருக்கிற சினிமாவை நல்லபடியா எடுங்க என்று தானே சொல்லுறம்........???
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

