01-11-2005, 08:07 PM
[quote=tamilini][quote]
சினிமா என்பது ஒரு கலை. அதில் நடிப்பவர்கள் ஒரு கலைஞர்கள். அது அவர்களது தொழில்.
[/quote]
ஏனுங்கோ அதை தான் சொல்லுறம்.. கலையை கலையாய் எடுங்க.. உங்கள் கவர்ச்சி கத்திரிக்காயை கொஞ்சம் குறையுங்க என்று.. கலை சழு}கத்திற்கு கருத்து சொல்லுது என்றால்.. கவர்ச்சி தான் அவை சொல்லுற கருத்தா..?? தயாரிப்பாளர்கள் சொல்லுறதை செய்கிறதுக்கு வேறை பேர் வைக்கலாமே.. நாங்கள் போர்வாட் பண்ணி பாக்கலாம் இல்லை என்றில்ல.. ஏன் அப்படி ஒரு நிலை தமிழ் சழுகத்திற்கு வரவேணும்.. பாக்கிற மாதிரி காட்டினால்.. ஏன்க போர்வாட் பண்ணணும் சொல்லுங்க.. இப்படியே எல்லாரும் போர்வர்ட் பண்ணி பலனில்லை.. அதனை தடுக்கணும் என்று தான் நாங்கள் சொல்லுறம்... ஒரு படம் வந்தாலும் ஒழுங்கானதாய் வரனும் என்கிறோம்.... ஏன்க.. மேலை நாடுகளில்.. அவங்க தங்க கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரி போறாங்க.. நம்மட அக்கள் தான்.. அவையிட்டயும் கொஞ்சம் வாங்கி இவையிட்டையும் கொஞ்சம் வாங்கி தங்கடையை விட்டுக்கொண்டிருக்கினம்.. ஏன் நீங்கள் பாத்திருக்க கு}டும்.. நம்ம இலங்கையில.. சோசல் என்று ஒன்று வைப்பாங்களே.. அண்ணாமாரும் அக்காமாரும்.. எப்படி அழகாய் சாறி கட்டி.. பு}வைத்து போவாங்க.. எவ்வளவு அழகாய் இருக்கும்...
பாடசாலைகளில் பெண்கள் பாடசாலையில் இருந்து கொஞ்சப் பேர சாறி கட்டிவரச் சொல்லிட்டு ஆண்கள் பாடசாலைகளில் அவை வேட்டியோட இல்லாம ரவுஷர் போட்டுக்கொண்டு சோஷல் நடத்திறதும் உண்டு... மறுவளமாவும் நடக்கிறது உண்டு...அதென்ன கூத்து... ஒரு நாளில சுமார் இரண்டு/ மூன்று மணித்தியாலத்துக்கு உப்படி வேடிக்கை காட்டிட்டா அது காலாசாரம் வெளிப்பாடு ஆகிடுமோ....இல்ல சோஷலா பழகிறதென்ற அர்த்தம் தான் வந்திடுமோ...உந்த அதிபரா இருக்கிற ஆக்கள் என்னத்த நினைச்சு உது செய்யுறவையோ தெரியாது...இதன் தொடர்ச்சி தான் ராக்கிங் என்று பல்கலைக்கழகங்களில் போய் முடிகிறது....!
தங்கள் தங்கள் வக்கிர புத்திகளை மற்றவர்களுக்கு காட்டிறதும்...ஊட்டிறதுதான் ராக்கிங்....! பெண்களும் செய்வினம் இழிச்சுக் கொண்டு...அவைக்கு வால் பிடிக்க சீனியர் கிறுக்கில கொஞ்சம் திரியும்...அவைதான் அங்க கீரோக்கள்....இவர்களுக்கு செருப்பால சாத்தி பல்கலைக்கழக வாசலோட வீட்ட அனுப்ப வேணும்..!அப்பதான் அவைக்கு சோஷல் என்றதன் அர்த்தம் வெளிப்படும்...!
மேற்கில பாருங்க அழகா...வாறாங்க...சின்ன அறிமுகம் பண்ணுறாங்க... படிக்கிறாங்க... போறாங்க...ராக்கிங்கும் இல்ல சோஷலும் இல்ல...! விரும்பினா பல்கலைக்கழக நேரம் தவிர்ந்த நேரங்களில்...வழமையான அவர்களின் கலாசாரப்படி...பப்..கிளப்...அதுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இருக்காது...! அங்க அவர்கள் சோஷலா பழகுவார்கள்...அவ்வளவும் தான்...!
முதலில பாடசாலைகளில் உந்தச் சோஷல நிறுத்தோனும்...ஒரு இரண்டு மணித்தியாலக் கூத்தில பெட்டையளும் பொடியளும் அங்க சோஷல் ஆகப் போறதில்ல...வேணும் என்றா வாரா வாரம் சோஷல் வையுங்க...படிச்சதுகள..நடப்பு விவகாரங்கள் அலசுங்க... தீர்மானங்கள் எடுங்க....நடைமுறைப்படுட்துங்க..அது பறவாயில்லை...சோஷல் ஆக வாய்ப்பு இருக்கு..உந்த இரண்டு மணித்தியால சோஷல் கூத்துக்களை பாடசாலைகளில் ஒழிப்பது நல்லது...!
தமிழினி...உங்கட கலாசாரம் சேலை கட்டிறதெண்டா...அதுவும் சினிமாவில தாராளமாகத்தான் காட்டுறாங்க...அம்மாவுக்கு நடிக்கிறவங்க...அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான பாத்திரத்தில நடிக்கிறவங்க என்று பலரையும் தான் காட்டுறாங்க... அதேவேளை நவீன ஆடை அலங்காரங்களை விரும்புகின்ற இளசுகளைக் கவர நவீன ஆடைகள் உடுத்தி நடிக்க விடுறாங்க...சினிமா கூட அநேகம் நாட்டு நடப்பைத்தான் பிரதிபலிக்குதே தவிர அவங்களா எதுவும் புதிசா சேர்க்கிறதோ இல்ல... ஓரளவுக்கு சமூகத்தின் நிலை அறிந்துதான் அவங்க படங்களில் காட்சிகளை வழங்குறாங்க...!
இப்ப மேற்கத்தைய இசைக்கருவிகளின் ஆதிக்கம் இல்லாத பழைய டப்பாப் பாடல்களைக் கேட்பிங்களா....அதாவது கீழத்தேய...உங்கள் கலாசார பின்னணியில் வந்த... இசைக்கருவிகளைக் கொண்டு இசையமைத்த பாடல்களை..இல்ல இல்ல...! ஏன்....??! அதுபோலத்தான்... ஆடை அலங்காரங்களிலும் மேற்கத்தேயக் கலப்படம் சமூகத்தில் ஆட்சி செய்யும் போது அதைதான் சினிமாவில் காட்ட வேண்டும்...அவர்கள் புரட்சி செய்ய வெளிக்கிட்டு படம் கவிழ்த்திட்டா கலாசார விரும்பிகளான உங்களைப் போல எத்தினை பேர் அவங்கள் நட்டத்தை ஈடு செய்யத் தயாரா இருக்குறீங்க...!
சும்மா யதார்த்தத்திற்கு வெளியே நின்று கூவலாம்..கலாசாரம் மண்ணாங்கட்டியென்று...இன்றும் மறக்க முடியாத ஒன்று 1990 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் சினிமா பார்க்கத் தடை விதித்த போது கள்ளக் கொப்பி வாங்கிப் பாத்தவையும்...கொழும்புக்கு இடம்பெயர்ந்தவையும்...இவையின்ர ஆட்டம் இன்னும் கொஞ்சக் காலத்துக்குத்தான் என்று புலம்பினவையும்....இதே கலாசார விரும்பிகள் தான் என்பதை நாம் மறக்கத் தயாரில்லை...!
குறிப்பாக ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம் அந்நியக் கலாசாரத்துக்குள் இலகுவாக கவரப்படுகின்றனர்...அவர்களுக்கு ஒரு நிலையில்லாத மனது...அதை அடக்க வழி செய்யுங்கள்...சும்மா சினிமாவைத் திட்டாம....அதைத்தான் சினிமாவும் சொல்லுது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சினிமா என்பது ஒரு கலை. அதில் நடிப்பவர்கள் ஒரு கலைஞர்கள். அது அவர்களது தொழில்.
[/quote]
ஏனுங்கோ அதை தான் சொல்லுறம்.. கலையை கலையாய் எடுங்க.. உங்கள் கவர்ச்சி கத்திரிக்காயை கொஞ்சம் குறையுங்க என்று.. கலை சழு}கத்திற்கு கருத்து சொல்லுது என்றால்.. கவர்ச்சி தான் அவை சொல்லுற கருத்தா..?? தயாரிப்பாளர்கள் சொல்லுறதை செய்கிறதுக்கு வேறை பேர் வைக்கலாமே.. நாங்கள் போர்வாட் பண்ணி பாக்கலாம் இல்லை என்றில்ல.. ஏன் அப்படி ஒரு நிலை தமிழ் சழுகத்திற்கு வரவேணும்.. பாக்கிற மாதிரி காட்டினால்.. ஏன்க போர்வாட் பண்ணணும் சொல்லுங்க.. இப்படியே எல்லாரும் போர்வர்ட் பண்ணி பலனில்லை.. அதனை தடுக்கணும் என்று தான் நாங்கள் சொல்லுறம்... ஒரு படம் வந்தாலும் ஒழுங்கானதாய் வரனும் என்கிறோம்.... ஏன்க.. மேலை நாடுகளில்.. அவங்க தங்க கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரி போறாங்க.. நம்மட அக்கள் தான்.. அவையிட்டயும் கொஞ்சம் வாங்கி இவையிட்டையும் கொஞ்சம் வாங்கி தங்கடையை விட்டுக்கொண்டிருக்கினம்.. ஏன் நீங்கள் பாத்திருக்க கு}டும்.. நம்ம இலங்கையில.. சோசல் என்று ஒன்று வைப்பாங்களே.. அண்ணாமாரும் அக்காமாரும்.. எப்படி அழகாய் சாறி கட்டி.. பு}வைத்து போவாங்க.. எவ்வளவு அழகாய் இருக்கும்...
பாடசாலைகளில் பெண்கள் பாடசாலையில் இருந்து கொஞ்சப் பேர சாறி கட்டிவரச் சொல்லிட்டு ஆண்கள் பாடசாலைகளில் அவை வேட்டியோட இல்லாம ரவுஷர் போட்டுக்கொண்டு சோஷல் நடத்திறதும் உண்டு... மறுவளமாவும் நடக்கிறது உண்டு...அதென்ன கூத்து... ஒரு நாளில சுமார் இரண்டு/ மூன்று மணித்தியாலத்துக்கு உப்படி வேடிக்கை காட்டிட்டா அது காலாசாரம் வெளிப்பாடு ஆகிடுமோ....இல்ல சோஷலா பழகிறதென்ற அர்த்தம் தான் வந்திடுமோ...உந்த அதிபரா இருக்கிற ஆக்கள் என்னத்த நினைச்சு உது செய்யுறவையோ தெரியாது...இதன் தொடர்ச்சி தான் ராக்கிங் என்று பல்கலைக்கழகங்களில் போய் முடிகிறது....!
தங்கள் தங்கள் வக்கிர புத்திகளை மற்றவர்களுக்கு காட்டிறதும்...ஊட்டிறதுதான் ராக்கிங்....! பெண்களும் செய்வினம் இழிச்சுக் கொண்டு...அவைக்கு வால் பிடிக்க சீனியர் கிறுக்கில கொஞ்சம் திரியும்...அவைதான் அங்க கீரோக்கள்....இவர்களுக்கு செருப்பால சாத்தி பல்கலைக்கழக வாசலோட வீட்ட அனுப்ப வேணும்..!அப்பதான் அவைக்கு சோஷல் என்றதன் அர்த்தம் வெளிப்படும்...!
மேற்கில பாருங்க அழகா...வாறாங்க...சின்ன அறிமுகம் பண்ணுறாங்க... படிக்கிறாங்க... போறாங்க...ராக்கிங்கும் இல்ல சோஷலும் இல்ல...! விரும்பினா பல்கலைக்கழக நேரம் தவிர்ந்த நேரங்களில்...வழமையான அவர்களின் கலாசாரப்படி...பப்..கிளப்...அதுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இருக்காது...! அங்க அவர்கள் சோஷலா பழகுவார்கள்...அவ்வளவும் தான்...!
முதலில பாடசாலைகளில் உந்தச் சோஷல நிறுத்தோனும்...ஒரு இரண்டு மணித்தியாலக் கூத்தில பெட்டையளும் பொடியளும் அங்க சோஷல் ஆகப் போறதில்ல...வேணும் என்றா வாரா வாரம் சோஷல் வையுங்க...படிச்சதுகள..நடப்பு விவகாரங்கள் அலசுங்க... தீர்மானங்கள் எடுங்க....நடைமுறைப்படுட்துங்க..அது பறவாயில்லை...சோஷல் ஆக வாய்ப்பு இருக்கு..உந்த இரண்டு மணித்தியால சோஷல் கூத்துக்களை பாடசாலைகளில் ஒழிப்பது நல்லது...!
தமிழினி...உங்கட கலாசாரம் சேலை கட்டிறதெண்டா...அதுவும் சினிமாவில தாராளமாகத்தான் காட்டுறாங்க...அம்மாவுக்கு நடிக்கிறவங்க...அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான பாத்திரத்தில நடிக்கிறவங்க என்று பலரையும் தான் காட்டுறாங்க... அதேவேளை நவீன ஆடை அலங்காரங்களை விரும்புகின்ற இளசுகளைக் கவர நவீன ஆடைகள் உடுத்தி நடிக்க விடுறாங்க...சினிமா கூட அநேகம் நாட்டு நடப்பைத்தான் பிரதிபலிக்குதே தவிர அவங்களா எதுவும் புதிசா சேர்க்கிறதோ இல்ல... ஓரளவுக்கு சமூகத்தின் நிலை அறிந்துதான் அவங்க படங்களில் காட்சிகளை வழங்குறாங்க...!
இப்ப மேற்கத்தைய இசைக்கருவிகளின் ஆதிக்கம் இல்லாத பழைய டப்பாப் பாடல்களைக் கேட்பிங்களா....அதாவது கீழத்தேய...உங்கள் கலாசார பின்னணியில் வந்த... இசைக்கருவிகளைக் கொண்டு இசையமைத்த பாடல்களை..இல்ல இல்ல...! ஏன்....??! அதுபோலத்தான்... ஆடை அலங்காரங்களிலும் மேற்கத்தேயக் கலப்படம் சமூகத்தில் ஆட்சி செய்யும் போது அதைதான் சினிமாவில் காட்ட வேண்டும்...அவர்கள் புரட்சி செய்ய வெளிக்கிட்டு படம் கவிழ்த்திட்டா கலாசார விரும்பிகளான உங்களைப் போல எத்தினை பேர் அவங்கள் நட்டத்தை ஈடு செய்யத் தயாரா இருக்குறீங்க...!
சும்மா யதார்த்தத்திற்கு வெளியே நின்று கூவலாம்..கலாசாரம் மண்ணாங்கட்டியென்று...இன்றும் மறக்க முடியாத ஒன்று 1990 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் சினிமா பார்க்கத் தடை விதித்த போது கள்ளக் கொப்பி வாங்கிப் பாத்தவையும்...கொழும்புக்கு இடம்பெயர்ந்தவையும்...இவையின்ர ஆட்டம் இன்னும் கொஞ்சக் காலத்துக்குத்தான் என்று புலம்பினவையும்....இதே கலாசார விரும்பிகள் தான் என்பதை நாம் மறக்கத் தயாரில்லை...!
குறிப்பாக ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம் அந்நியக் கலாசாரத்துக்குள் இலகுவாக கவரப்படுகின்றனர்...அவர்களுக்கு ஒரு நிலையில்லாத மனது...அதை அடக்க வழி செய்யுங்கள்...சும்மா சினிமாவைத் திட்டாம....அதைத்தான் சினிமாவும் சொல்லுது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

