01-11-2005, 08:02 PM
அப்புமார் ஒண்டு சொல்லவே
செருப்பால அடிக்கவேணும்
மனுசாரா இவங்கள் இல்லை கேக்கிறன் :evil: :evil: :evil:
கடவுள் நம்பிக்கை மனசில மனிதாபிமானத்தோடை சேர்ந்து இருக்கனும்
பக்திமெத்தப்படாது மெத்தினால் புத்தி கெட்டிடும்
நாய்க்கடிச்ச அடி அடிச்சு கலைக்கனும் நாயளை
முதல்லை கோயில் குருக்களுக்கு சொந்தம் அவருக்கு சொந்தம் இவருக்கு சொந்தம் எண்டதை நிப்பாட்டனும்
தம்பி சியாம் சொன்னது போல போராடனும் தட்டிக்கேக்கபிடாது 2 தட்டு தட்டனும் அப்ப தான் மற்றவங்கள் உத செய்யமாட்டாங்கள்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
Quote:ஒருவாறு தமிழர் வாழும் பகுதியென்று எண்ணி வீரமுனைப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென் றேன்.
அங்கு ஆயிரம் பேர் வரையில் நின்றனர். அன்றிரவு பாரிய மழை பெய்தது. ஆலயத் தினுள் சனம் உட்செல்ல முயற்சித்தபோது ஆல யம் பூட்டப்பட்டது.
துடக்குள்ளவர்கள் வருவார்கள் ஆசூசம் நேரும். எனவே யாரும் வரவேண்டாமென்று கூறி ஆலயத்தைப் ப10ட்டிவிட்டார்கள்.
ஆயிரம் சனமும் கொட்டும் மழையில் அழு தழுது நனைந்தனர். அந்தரித்து வந்த அப் பாவி மக்களை ஆலயத்துக்குள் செல்லவிடாது தடுத்த பாதகர்களின் செயல்கண்டு மனதிற் குள் அழுகிறேன்.
சுனாமியைப் போல் ஆயிரம் சுனாமிகள் வந்தா லும் எம்மவர் திருந்தமாட்டார்கள் என்று கூறி னேன்.
மறுநாள் வீடு வந்து பார்த்தேன். அங்கு கிடந்ததாகக் கூறப்படும் உடமைகள் எதுவுமே இல்லை. அண்ணனின் அறுபது பவுண் நகை கள்ää 2 லட்சம் ரூபா பணம் வகைவகையான வேட்டிகள் ஒன்றையும் காணோம்.
நான் மனம் தளரவில்லை. பிள்ளையார் என்னை மட்டும் மிஞ்சவைத்தது அவருக்குச் சேவை செய்யவே என்று நினைத்தவனாக வாழ் கிறேன் - என்றார்.
நன்றி உதயன்
_________________
நான் என்னை இன்றும் திருத்திக்கொள்கின்றேன்,
நேற்றய தவறிற்காக,
நாளைய நேர்மைக்காக
செருப்பால அடிக்கவேணும்
மனுசாரா இவங்கள் இல்லை கேக்கிறன் :evil: :evil: :evil:
கடவுள் நம்பிக்கை மனசில மனிதாபிமானத்தோடை சேர்ந்து இருக்கனும்
பக்திமெத்தப்படாது மெத்தினால் புத்தி கெட்டிடும்
நாய்க்கடிச்ச அடி அடிச்சு கலைக்கனும் நாயளை
முதல்லை கோயில் குருக்களுக்கு சொந்தம் அவருக்கு சொந்தம் இவருக்கு சொந்தம் எண்டதை நிப்பாட்டனும்
தம்பி சியாம் சொன்னது போல போராடனும் தட்டிக்கேக்கபிடாது 2 தட்டு தட்டனும் அப்ப தான் மற்றவங்கள் உத செய்யமாட்டாங்கள்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]

