Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அந்தரித்து ஓடி வந்த அப்பாவி மக்களை (உதயன் நாளிதள்)
#9
வணக்கம் நண்பர்களே,

நான் இங்கு சுட்டி காட்ட் விரும்புவது யாதெனில், கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்பதுவோ, அல்லது இந்துமதத்தை விட வேறுமதங்கள் சிறந்தனவோ இல்லை தாழ்ந்தனவோ என்பது அல்ல இப்போது பிரச்சினை. அழகாக தூய்மையான மனத்துடன் அந்த குருக்களே சொல்லி இருக்கின்றார், மனிதாபிமானம் அற்ற ஆலயமும் அதன் நிர்வாகமும் மனிதனுக்கு எதர்க்கு என்று. தப்பான, நயவஞ்சக எண்ணமுடய தம்மை தாமே கடவுளின் தொடர்பாளர்கள் என்று தாங்களே சொல்லிக்கொள்ளும் ஆசாமிகளுக்கிடையில் இப்ப்டி ஒரு நல்ல (குருக்களா) சாமியா?

நீங்கள் குறிப்பிடுவதை போன்று பல மூடநம்பிக்கைகளை கொழுத்த வேண்டும் என்பதி எனக்கும் உடன்பாடுதான், இருந்த போதிலும் எல்லா மூடத்தனங்களையும் முற்றாக இல்லாதொழித்துவிடவும் முடியாது. ஆகவே தமது இறைந்ம்பிக்கையானது மறுமலர்ச்சியுடன் கூடிய, மனிதாபிமானமுடய வழிபாட்டு முறையாக இருக்க வேண்டும் என விரும்புகின்ற சமியார்களை உற்சாக படுத்துவதே சரியாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும் என நான் எண்ணுகின்றேன்.

அன்புடன்
விதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 01-11-2005, 09:34 AM
[No subject] - by hari - 01-11-2005, 10:02 AM
[No subject] - by Danklas - 01-11-2005, 12:20 PM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 12:43 PM
[No subject] - by வியாசன் - 01-11-2005, 01:43 PM
[No subject] - by shiyam - 01-11-2005, 02:06 PM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 02:14 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 06:36 PM
[No subject] - by sinnappu - 01-11-2005, 08:02 PM
[No subject] - by tsunami - 01-12-2005, 09:12 AM
[No subject] - by Jude - 01-16-2005, 05:19 AM
[No subject] - by vallai - 01-16-2005, 08:50 AM
[No subject] - by Vasampu - 01-16-2005, 12:44 PM
[No subject] - by sinnappu - 01-16-2005, 07:27 PM
[No subject] - by Jude - 01-16-2005, 10:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)