01-11-2005, 02:06 PM
இந்த நிகழச்சியை படிக்கும்போது ஒருபழைய சம்பவம் நினைவிற்கு வருகிறது இந்தியபடைகாலம் யாழ் மானிப்பாய்க்கு அருகே ஒருகிராமத்தில் ஒரு பிள்ளையார் கோயிலில் மக்கள் எல்லோரும் அகதியாய் இருக்கிறார்கள் அங்காங்கே புலிகளிற்கும் இராணுவத்திற்கும் மோதல் நடந்துகொண்டிருந்தது அப்போ ஒரு வீட்டில் ஒருவரை தேடிபோன இராணுவம் அங்கிருந்த குடும்பதலைவனையும் மகளையும் சுட்டுகொண்டு விட்டார்கள் தனது கணவனையும் மகளையும் இழந்த தாய் மற்றைய 3 பிள்ளைகளுடன் அந்த பிள்ளையார் கோவிலில் தஞசமடைகின்றார்.அப்போ அங்கிருந்த நிருவாக சபையினர் அந்த தாய்பிள்ளைக்கு துடக்கு உள்ளே விடகூடாது எனதடுக்க.உள்ளேயிருந்த சில இளைஞர்கள் யுவதிகளும் வெகுண்டெளுந்து பிள்ளையார் உள்ளே இருந்தால் தானே பிரச்சனை பிள்ளையாரை துக்கி வெளியிலை போட்டிட்டு அவர்களை உள்ளேவிடுங்கள என சண்டைபிடிக்த்து அவர்களை அரவணைத்து காப்பாற்றினார்கள்.இப்படி அந்இடத்திலே போராடும் குணம் வேண்டும்.அந் ஆயிரம்பேரில் ஒரு அம்பதுபேர் போராடியிருந்தால் கோயிலுக்கு உளளே போயிருக்கலாம்.போராடாவிட்டால் என்ன தமிழன்
; ;

