01-11-2005, 01:43 PM
நண்பர்களே பண்டையகாலத்தில் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக ஆலயங்களை நிறுவினர். அன்று கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பழமொழி வேறு சொன்னார்கள் இன்றைக்கு சாமியையே கடத்தி சென்றுவிற்கிற காலம்.
இப்ப கோவில் உள்ள ஊரில்குடியிருக்கவேண்டாம்.
இப்ப கோவில் உள்ள ஊரில்குடியிருக்கவேண்டாம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

