01-11-2005, 03:06 AM
வணக்கம் குருவிகள்!!!
சினிமாவுக்கும் கலாச்சார சீரழிவுக்கும் தொடர்ப்பில்லை என்று கூறுவதே எனக்கு சினிமா பாணியாயய் தெரிகிறது... நீங்கள் கூறும் அந்த கருத்துக்கு நான் கை ஊயாத்தி வரவேற்க்க முடியாது...ஏனெனில் யதாhர்த்தம் அது வல்ல தமிழ் சினிமாவிலிருந்தே தமிழக மற்றும் தமிழர்களின் உடைகள் பிறக்கிறது அதை விட் இப்போது சின்னத்திரைகள் வேறு.. இப்போது வரும் ஆடைகளின் பெயர்களை லண்டனில் உள்ள தமிழ் புடவை மாளிகையில் சென்று விசாரித்துப் பாருங்கள் தெரியும்... அது மட்டு மல்ல புகலிடத்தில் நடக்கும் எமது கலை சார்ந்த நிகழ்ச்சிகளில் சென்று பாருங்கள் அங்கே சினிமாவின் பிரதி பலப்பு தெரியும்.. ஏன் ஒரு நாடகத்தை பாருங்கள் அதில் சினமாவின் பிரதி பலிப்பில்லாம் யாராலும் எடுக்க முடிகிறதா? தமிழ் நாட:டு சினிமா எக்கேடு கெட்டால் நமக்கென்ன ஆனால் அதால் எமது கலைகள் பாதிப்படைவதால் தான் நாங்கள் எழுதுகின்றோம்...யதார்த்தத்.தை சினமா எடுப்பதானால்... சங்கரின் பாய்ஸ் திரைப்படம் யதாhர்த்தமா?...அதே பாணியில் வந்த வயசு பசங்க யதாhர்த்தமா? அதையும் வீடுங்கள் ஈழத்தமிழரையும் உள்ளடக்கி வந்த மணிரத்தினத்தின் கன்னித்தில் முத்தமிட்டால் யதார்த்தமா? யதார்த்தம் என்றால் நாம் வாழும் வாழ்கை படமாக வேண்டும்.... தமிழ் நாட்டில் இருக்கும் ஏழைகள் பற்றி யாராவது படம் எடுத்திருக்கிறார்களா? (சிலவற்றை தவிர) ஆனால் அரசியல் வாதிகளைப் பற்றி எடுக்கும் படங்களை ஒரு முறை பாருங்கள் இப்படியான அரசாட்சியில் தான் தமிழ் நாடு இருக்கிறதா? அதையும் விடுங்க யாதார்த்தம் படமானால் ஒருவரால் 10 பேரை ஒரோ நேரத்தில் அடிக்க முடியுமா? போலகளையும் ஏமாற்று வித்தைகளையும் கொண்டதே தமிழ் சினிமா..அது தமிழ் கலாச்சாரத்தில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்தியது என்றால் அதை யாரும் மறுக்க முடியாது..
நேசமுடன் நிதர்சன்
சினிமாவுக்கும் கலாச்சார சீரழிவுக்கும் தொடர்ப்பில்லை என்று கூறுவதே எனக்கு சினிமா பாணியாயய் தெரிகிறது... நீங்கள் கூறும் அந்த கருத்துக்கு நான் கை ஊயாத்தி வரவேற்க்க முடியாது...ஏனெனில் யதாhர்த்தம் அது வல்ல தமிழ் சினிமாவிலிருந்தே தமிழக மற்றும் தமிழர்களின் உடைகள் பிறக்கிறது அதை விட் இப்போது சின்னத்திரைகள் வேறு.. இப்போது வரும் ஆடைகளின் பெயர்களை லண்டனில் உள்ள தமிழ் புடவை மாளிகையில் சென்று விசாரித்துப் பாருங்கள் தெரியும்... அது மட்டு மல்ல புகலிடத்தில் நடக்கும் எமது கலை சார்ந்த நிகழ்ச்சிகளில் சென்று பாருங்கள் அங்கே சினிமாவின் பிரதி பலப்பு தெரியும்.. ஏன் ஒரு நாடகத்தை பாருங்கள் அதில் சினமாவின் பிரதி பலிப்பில்லாம் யாராலும் எடுக்க முடிகிறதா? தமிழ் நாட:டு சினிமா எக்கேடு கெட்டால் நமக்கென்ன ஆனால் அதால் எமது கலைகள் பாதிப்படைவதால் தான் நாங்கள் எழுதுகின்றோம்...யதார்த்தத்.தை சினமா எடுப்பதானால்... சங்கரின் பாய்ஸ் திரைப்படம் யதாhர்த்தமா?...அதே பாணியில் வந்த வயசு பசங்க யதாhர்த்தமா? அதையும் வீடுங்கள் ஈழத்தமிழரையும் உள்ளடக்கி வந்த மணிரத்தினத்தின் கன்னித்தில் முத்தமிட்டால் யதார்த்தமா? யதார்த்தம் என்றால் நாம் வாழும் வாழ்கை படமாக வேண்டும்.... தமிழ் நாட்டில் இருக்கும் ஏழைகள் பற்றி யாராவது படம் எடுத்திருக்கிறார்களா? (சிலவற்றை தவிர) ஆனால் அரசியல் வாதிகளைப் பற்றி எடுக்கும் படங்களை ஒரு முறை பாருங்கள் இப்படியான அரசாட்சியில் தான் தமிழ் நாடு இருக்கிறதா? அதையும் விடுங்க யாதார்த்தம் படமானால் ஒருவரால் 10 பேரை ஒரோ நேரத்தில் அடிக்க முடியுமா? போலகளையும் ஏமாற்று வித்தைகளையும் கொண்டதே தமிழ் சினிமா..அது தமிழ் கலாச்சாரத்தில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்தியது என்றால் அதை யாரும் மறுக்க முடியாது..
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

