01-11-2005, 02:42 AM
வணக்கம் குருவிகளே,
மீண்டும் உங்கள் கருத்துடன் என்னால் ஒன்றி போக முடியவில்லை. நீங்கள் குறிப்பிடுவதை போன்று சமூகத்கில் நடப்பவற்றை தான், தழிழ்திரை பிரதி பலிக்கின்றன என கூறி இருந்தீர்கள். அப்படி ஆயின். திரைப்படங்கள் கற்பனைல் உருவாதில்லை என்று உங்கள் வாதத்தை முன் வைக்கின்றீர்களா? உதாரணத்திற்கு அவ்வை சண்முகி போன்ற கதா பாதிரம் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தார்? தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சிகளில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் பின்னால் நின்று ஒரு கூட்டம் ஆடிக்கொன்டு இருக்குமே,ந்த சமூகத்தில் இருந்து காட்சிப்பௌத்தினார்கள்? இவைகள் யாவும் கற்பனையின் வெளிப்பாடுகள்தானே?
இன்றய நாளில் திரைப்படங்கள் ஆயினும் சரி, அழகி போட்டிகள் ஆயினும் சரி, ஆணாதிக்க வாதிகளின் பிற்போக்கு தனமான சிந்தனைக் குவியல்களையே வெளிப்படுத்துகின்றன. அதிலும் இந்திய தமிழ் திரைப்படங்களானவை, சில படங்களை தவிர ஏனயவை மிகவும் பிற்போக்கு தனமான கருத்துக்களை கூறி நிற்கின்றன. விஞ்ஞான பூர்வமான தமிழ் படங்கள் வருவதே இல்லை. தனியாக இவர்களுக்கு தெரிந்த ஒரு விடயம். கா..தல்.... மனித வாழ்வில் காதல் மட்டும் தான் பேசு பொருளா? எடுத்ததுக்கு எல்லாம் சொல்லுற ஒரே வார்த, திரைப்பட துறை என்பது அது வணிக நோக்குடயது. அது அப்படிதான் இருக்கும் என்றால் தமிழ்ன் மாறவே மாட்டான். எதை எதையோ நாகரீகம் என்று சொல்லியும், அழுக்கு படிந்த சர்வ சாதாரண குடிமகனால் ஊகித்து சொல்லிவிடக் கூடியதான அற்பதனங்கள் நிறைந்த திரக்கதைகளை கொண்ட திரைத்துறையினை, தமிழ் திரை என சொல்லிட நான் விரும்ப வில்லை.
சமுகத்தில் தவறுகள் நடப்பின் அவற்றை சுட்டிகாட்டி. மக்களை சரியான வழியை நாட வைபதுவே திரை. தமிழ்ன் இந்த அவலத்தில் இருந்து வெளியில் வரவேண்டுமாயின், அவனிற்கேற்ற வாறு ஆக்க பூர்வமாகிய கருத்தை கூறி அவனை பண்படுத்துவதே முறையாக இருக்கும். இது ஒரு சேவை மனப்பான்புடன் செய்யபட வேண்டிட மிக முக்கியமான பணி. நீங்கள் ஒருவர் திரையின் உடாக சொல்லும் கருத்து, பல இலட்ச கணக்கான மக்களின் வாழ்க்கை முறைதனை தீர்மானிக்கின்றன. எனவே திரைப்பட துறையினர் ஆழமாகவும் ஆக்கபூர்வமாகவும் சிந்தித்து நிதானமாக செயல் பட வேண்டியவர்கள்.
அன்புடன்
விதுரன்
மீண்டும் உங்கள் கருத்துடன் என்னால் ஒன்றி போக முடியவில்லை. நீங்கள் குறிப்பிடுவதை போன்று சமூகத்கில் நடப்பவற்றை தான், தழிழ்திரை பிரதி பலிக்கின்றன என கூறி இருந்தீர்கள். அப்படி ஆயின். திரைப்படங்கள் கற்பனைல் உருவாதில்லை என்று உங்கள் வாதத்தை முன் வைக்கின்றீர்களா? உதாரணத்திற்கு அவ்வை சண்முகி போன்ற கதா பாதிரம் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தார்? தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சிகளில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் பின்னால் நின்று ஒரு கூட்டம் ஆடிக்கொன்டு இருக்குமே,ந்த சமூகத்தில் இருந்து காட்சிப்பௌத்தினார்கள்? இவைகள் யாவும் கற்பனையின் வெளிப்பாடுகள்தானே?
இன்றய நாளில் திரைப்படங்கள் ஆயினும் சரி, அழகி போட்டிகள் ஆயினும் சரி, ஆணாதிக்க வாதிகளின் பிற்போக்கு தனமான சிந்தனைக் குவியல்களையே வெளிப்படுத்துகின்றன. அதிலும் இந்திய தமிழ் திரைப்படங்களானவை, சில படங்களை தவிர ஏனயவை மிகவும் பிற்போக்கு தனமான கருத்துக்களை கூறி நிற்கின்றன. விஞ்ஞான பூர்வமான தமிழ் படங்கள் வருவதே இல்லை. தனியாக இவர்களுக்கு தெரிந்த ஒரு விடயம். கா..தல்.... மனித வாழ்வில் காதல் மட்டும் தான் பேசு பொருளா? எடுத்ததுக்கு எல்லாம் சொல்லுற ஒரே வார்த, திரைப்பட துறை என்பது அது வணிக நோக்குடயது. அது அப்படிதான் இருக்கும் என்றால் தமிழ்ன் மாறவே மாட்டான். எதை எதையோ நாகரீகம் என்று சொல்லியும், அழுக்கு படிந்த சர்வ சாதாரண குடிமகனால் ஊகித்து சொல்லிவிடக் கூடியதான அற்பதனங்கள் நிறைந்த திரக்கதைகளை கொண்ட திரைத்துறையினை, தமிழ் திரை என சொல்லிட நான் விரும்ப வில்லை.
சமுகத்தில் தவறுகள் நடப்பின் அவற்றை சுட்டிகாட்டி. மக்களை சரியான வழியை நாட வைபதுவே திரை. தமிழ்ன் இந்த அவலத்தில் இருந்து வெளியில் வரவேண்டுமாயின், அவனிற்கேற்ற வாறு ஆக்க பூர்வமாகிய கருத்தை கூறி அவனை பண்படுத்துவதே முறையாக இருக்கும். இது ஒரு சேவை மனப்பான்புடன் செய்யபட வேண்டிட மிக முக்கியமான பணி. நீங்கள் ஒருவர் திரையின் உடாக சொல்லும் கருத்து, பல இலட்ச கணக்கான மக்களின் வாழ்க்கை முறைதனை தீர்மானிக்கின்றன. எனவே திரைப்பட துறையினர் ஆழமாகவும் ஆக்கபூர்வமாகவும் சிந்தித்து நிதானமாக செயல் பட வேண்டியவர்கள்.
அன்புடன்
விதுரன்

