01-10-2005, 09:46 PM
தன் முயற்சியில் (தோல்வியில் ) சற்றும் சோர்வடையாத ஜெய(?)லலிதா இரண்டுமாத காலம் சிறையில் இருந்த சங்கரராமன் பிணையில் வெளியே வந்தபோது மிகவும் ஆத்திரம் கொண்டாள். துள்ளிக்குதித்தாள். என்ன செய்வது என்று சகுனிப்படையுடன் சதியாலோசனை செய்தாள். அதன் முடிவுதான் இது
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

