01-10-2005, 06:00 PM
வணக்கம் குருவிகளே!
தமிழினி அக்கா உங்கள் கருத்து 99% சரியானது. துணிந்து நில்லுங்கள். செல்லும் பாதை சாரியானதே ஊர் வந்துவிடும்.
குருவிகளே நீங்கள் சொல்வது போல எழுத்தாளர் பரணி அவர்களும் அதனைதானே சொல்லுகின்றார். அதாவது தமிழ்ர்களின் வாழ்வியலின் கூறுகளை சீரளிக்கின்ற திரைப்படங்களைத்தானே எதிர்க்க சொல்லுகின்றார். நான் வாழ்கின்ற நாடு நோர்வே. இந்த நாட்டில் கிரைப்படம் எடுக்கின்றார்கள். ஆங்கில படங்களும் திரையிடப்படுகின்றன. ஆனால் அவர்களின் நோர்வேஜிய திரைப்படங்களில் எந்த மொழிகலப்பும் இருக்காது. சிலவேளை சொர்ரி என்னும் ஆங்கில வார்த்தையினை பாவிப்பார்கள். அப்படி அவர்கள் தங்கள் மொழிமீது பற்றுகொண்டவர்கள். ஆனால் தமிங்கல திரப்படங்களைத்தானே தமிழ்ர்களால் பார்க்க முடிகின்றது. பெண்ணடிமை போக்கும், பெண்களை இளிவுபடுத்தும் காட்சி அமைப்பு. இரட்டை அர்த்த வசன்ங்கள். ஒருவரை (குரிப்பாக ஏழைகளை) தழ்தி மட்டம் தட்டும் நகற்சுவை. போதாமைக்கு தமிங்கலத்தை வெரவேற்று துதிபாடல்.
பாரதிராஜ அப்படி சொன்னது என்னமோ உண்மைதான், அன்று தாவணி போட்ட மயிலு, இன்று சுடிதார் போட யார் காரணம். சினிமா துறையினரான நீங்களும் தானே. தாவணி போட்ட மயிலுவுக்கு, சுடிதாரை போட்டு காட்டியவர்களே நீங்கள்தானே. அதனை பார்த்து தானே மக்கள் சுடிதாரே போட்டார்கள். நதியா வளயல், நதியா பொட்டு, நதியா சாறி என சினிமாகாறன் தானே வியாபாரம் பண்ணினான். இப்படி செய்தால் மைலு நதியா வள்யல்தான் போடுவாள். கோவணம் கட்டிய சப்பாணி நீண்ட காற்சட்டை தான் போடுவான்.
கமல் போடுற கூத்த தாங்க முடியல்ல. ஆங்கில பெயரில் அப்படி அவருக்கு என்ன ஒரு மோகம். கமலை போன்றவர்கள் சந்தர்ப்பவாதிகள். மும்பை எக்ஸ்பிரஸ் திரைபடத்தினை நான் பார்பதில்லை என முடிவு செய்துள்ளேன். தூய தமிழ் பெயருடன் தமிழ் திரைப்படங்கள் எனிவரும் காலங்களில் வராதுவிடின். இங்குள்ள தமிழ் இள்ஞ்னர்கள் அத் திரைப்படங்களை பார்காது புறக்கணிப்போம்.
தமிழினி அக்கா உங்கள் கருத்து 99% சரியானது. துணிந்து நில்லுங்கள். செல்லும் பாதை சாரியானதே ஊர் வந்துவிடும்.
குருவிகளே நீங்கள் சொல்வது போல எழுத்தாளர் பரணி அவர்களும் அதனைதானே சொல்லுகின்றார். அதாவது தமிழ்ர்களின் வாழ்வியலின் கூறுகளை சீரளிக்கின்ற திரைப்படங்களைத்தானே எதிர்க்க சொல்லுகின்றார். நான் வாழ்கின்ற நாடு நோர்வே. இந்த நாட்டில் கிரைப்படம் எடுக்கின்றார்கள். ஆங்கில படங்களும் திரையிடப்படுகின்றன. ஆனால் அவர்களின் நோர்வேஜிய திரைப்படங்களில் எந்த மொழிகலப்பும் இருக்காது. சிலவேளை சொர்ரி என்னும் ஆங்கில வார்த்தையினை பாவிப்பார்கள். அப்படி அவர்கள் தங்கள் மொழிமீது பற்றுகொண்டவர்கள். ஆனால் தமிங்கல திரப்படங்களைத்தானே தமிழ்ர்களால் பார்க்க முடிகின்றது. பெண்ணடிமை போக்கும், பெண்களை இளிவுபடுத்தும் காட்சி அமைப்பு. இரட்டை அர்த்த வசன்ங்கள். ஒருவரை (குரிப்பாக ஏழைகளை) தழ்தி மட்டம் தட்டும் நகற்சுவை. போதாமைக்கு தமிங்கலத்தை வெரவேற்று துதிபாடல்.
பாரதிராஜ அப்படி சொன்னது என்னமோ உண்மைதான், அன்று தாவணி போட்ட மயிலு, இன்று சுடிதார் போட யார் காரணம். சினிமா துறையினரான நீங்களும் தானே. தாவணி போட்ட மயிலுவுக்கு, சுடிதாரை போட்டு காட்டியவர்களே நீங்கள்தானே. அதனை பார்த்து தானே மக்கள் சுடிதாரே போட்டார்கள். நதியா வளயல், நதியா பொட்டு, நதியா சாறி என சினிமாகாறன் தானே வியாபாரம் பண்ணினான். இப்படி செய்தால் மைலு நதியா வள்யல்தான் போடுவாள். கோவணம் கட்டிய சப்பாணி நீண்ட காற்சட்டை தான் போடுவான்.
கமல் போடுற கூத்த தாங்க முடியல்ல. ஆங்கில பெயரில் அப்படி அவருக்கு என்ன ஒரு மோகம். கமலை போன்றவர்கள் சந்தர்ப்பவாதிகள். மும்பை எக்ஸ்பிரஸ் திரைபடத்தினை நான் பார்பதில்லை என முடிவு செய்துள்ளேன். தூய தமிழ் பெயருடன் தமிழ் திரைப்படங்கள் எனிவரும் காலங்களில் வராதுவிடின். இங்குள்ள தமிழ் இள்ஞ்னர்கள் அத் திரைப்படங்களை பார்காது புறக்கணிப்போம்.

