01-10-2005, 05:49 PM
என்ன தமிழினிக்கும் குருவிகளுக்கும் விவாதம் குறைஞ்சிட்டு எழுதுங்க எழுதின தானே நல்ல கருத்தெல்லாம் வரும்...
தமிழ் சினிமாவைப் பற்றி கதைப்பதென்றால் நிறையச் சொல்லலாம் ஆனால் இங்கு நீங்கள் எடுத்திருப்பது தமிழ் சினிமா வும் தமிழ்கலாச்சாரமும் நல்ல தலைப்புத்தான் என்ன பண்ணிறது உண்மையை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராய் இல்லை (நான் உட்பட)
அது ஏனென்றால் நாம் தமிழ் சினிமாவில் ஊறி விட்டோம் இது தான் சினிமா என்று மூடிவுக்கு வந்து விட்டோம். தமிழ் சினிமா என்றால் தமிழ் கலாச்சாரத்தை கெடுத்து குட்டிச் சுவராக்க செய்யப்படும் ஒரு வியாபார ரீதியான கலை ஊருவாக்கம் என்று மூடிவை எடுக்க முடியும். அத விடுங்க குருவிகள் சொல்லும் சில கருத்துக்களுடன் எனக்கு முறண்பா இருக்கிறது தென்னிந்திய தமிழர்களுக்கும் எமக்கும் மிகவும் நேர் எதிரான கலாச்சார உணர்வு இருக்கிறது. அங்கு கலை கலாச்சாரம் என்று பேச பலருக்கு விருப்பம்... சினிமாவிற்க்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு விருப்பம் ஆனால் அங்கு அவர்கர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன. அதே நேரம் தென்னிந்தியாவிலிருந்து எமது கலாச்சாரத்திற்க்கு பாதிப.;பு வ்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்i.
குருவிகள் கூறியது போல் எங்கள் பெண்கள் ஊடைகளில் பிழை இருக்கலாம் எங்கள் இளைஞர்கள் நாய் சங்கிலியுடன் அலையலாம் அல்லது தலை தலை என்று சொல்லித்திரியலாம். ஆனால் இவற்றிற்கு மூல காரணம் எது?
அது தமிழ் சினிமா என்பதை யாராலும் மறுக்க முடியுமா? நாங்கள் பேசிக் பேசிக் கொண்டிருப்பது தமிழ் நாட்டையும் தமிழ் கலாச்சாரத்தைப் பற்றியும் அதற்க்குமு; லண்டன் எங்கு வந்தது லண்டனில் இருக்குமு; ஒரு பெண்னை ஜீன்ஸ் போடாதே என்று சொல்ல முடீயாது சுடீதாhர் போட்டுக் கோண்டு அல்லது சாறியைக்கட்டிக் கொண்டு வீதியில் அல்லது லண்டனில் பாடசாலைக்கோ செல்ல முடியாது...(இது தடையல்ல ஆனால் தவிர்க்கமுடியாதது) அனால் தமிழ் நாட்டிலோ தாயகத்திலோ அப்படியில்லை. தமிழ் பெண்கள் கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டார்கள் காரணம் அவர்கள் தமிழர்கள். தமிழ் நாட்டில் மும்பாய் நடிகைகளை விட திறமையான நடிகர்கள் இல்லையா? ரசிகர்களின் விருப்பம் என்று பாரதிராஜா சொல்லலாம் சங்கர் சொல்லலாம் ஏன் அந்த இறைவனே சொல்லலாம் ஆனால் ரசிகர்களை இப்படியான படங்களை ரசிக்க வைத்தது யார்? இப்படியான சினிமா தான் வேணும் என்று யார் கேட்டார்கள்? தாமே முடிவெடுத்து கவர்ச்சியை புகுத்தி அதற்க்குள் கற்பனை செய்ய முடியாத கற்பனைகளை புகுத்தி படம் எடுத்தது யார்? குருவிகள் சொன்னது நாங்கள் நாங்களாக இருந்தால் சரி என்பது நாங்களாக இருக்க முடியுமா? குழந்தை குழந்தையாக இருக்க முடியுமா? அ என்று சொன்னால் ஆ என்று யாரும் இன்றைய சழறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்க தேவiயில்லை ஒரு பாட்டன் சொன்னாhர் "ஆங்கிலப்படங்களைப் பார்க்காதே என்று தனது பேரனுக்கு சொல்ல முடியவில்லை காரணம் எங்கள'; படங்கள் என்ன அவற்றை விட் கேவலமாகவல்வர் வருகிறது" புகலிடத்தைப் பொறுத்த வரை தமிழ் சிறுவர்களுக்கு கலைகளை கற்றுக் கொடுக்க இருக்கும் ஒரு ஊடகம் சினிமா அது கலை களைக் கொல்லும் போது எதை வைத்து கலையை சொல்லிக் கொடுப்பது.
நேசமுடன் நிதர்சன்
தமிழ் சினிமாவைப் பற்றி கதைப்பதென்றால் நிறையச் சொல்லலாம் ஆனால் இங்கு நீங்கள் எடுத்திருப்பது தமிழ் சினிமா வும் தமிழ்கலாச்சாரமும் நல்ல தலைப்புத்தான் என்ன பண்ணிறது உண்மையை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராய் இல்லை (நான் உட்பட)
அது ஏனென்றால் நாம் தமிழ் சினிமாவில் ஊறி விட்டோம் இது தான் சினிமா என்று மூடிவுக்கு வந்து விட்டோம். தமிழ் சினிமா என்றால் தமிழ் கலாச்சாரத்தை கெடுத்து குட்டிச் சுவராக்க செய்யப்படும் ஒரு வியாபார ரீதியான கலை ஊருவாக்கம் என்று மூடிவை எடுக்க முடியும். அத விடுங்க குருவிகள் சொல்லும் சில கருத்துக்களுடன் எனக்கு முறண்பா இருக்கிறது தென்னிந்திய தமிழர்களுக்கும் எமக்கும் மிகவும் நேர் எதிரான கலாச்சார உணர்வு இருக்கிறது. அங்கு கலை கலாச்சாரம் என்று பேச பலருக்கு விருப்பம்... சினிமாவிற்க்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு விருப்பம் ஆனால் அங்கு அவர்கர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன. அதே நேரம் தென்னிந்தியாவிலிருந்து எமது கலாச்சாரத்திற்க்கு பாதிப.;பு வ்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்i.
குருவிகள் கூறியது போல் எங்கள் பெண்கள் ஊடைகளில் பிழை இருக்கலாம் எங்கள் இளைஞர்கள் நாய் சங்கிலியுடன் அலையலாம் அல்லது தலை தலை என்று சொல்லித்திரியலாம். ஆனால் இவற்றிற்கு மூல காரணம் எது?
அது தமிழ் சினிமா என்பதை யாராலும் மறுக்க முடியுமா? நாங்கள் பேசிக் பேசிக் கொண்டிருப்பது தமிழ் நாட்டையும் தமிழ் கலாச்சாரத்தைப் பற்றியும் அதற்க்குமு; லண்டன் எங்கு வந்தது லண்டனில் இருக்குமு; ஒரு பெண்னை ஜீன்ஸ் போடாதே என்று சொல்ல முடீயாது சுடீதாhர் போட்டுக் கோண்டு அல்லது சாறியைக்கட்டிக் கொண்டு வீதியில் அல்லது லண்டனில் பாடசாலைக்கோ செல்ல முடியாது...(இது தடையல்ல ஆனால் தவிர்க்கமுடியாதது) அனால் தமிழ் நாட்டிலோ தாயகத்திலோ அப்படியில்லை. தமிழ் பெண்கள் கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டார்கள் காரணம் அவர்கள் தமிழர்கள். தமிழ் நாட்டில் மும்பாய் நடிகைகளை விட திறமையான நடிகர்கள் இல்லையா? ரசிகர்களின் விருப்பம் என்று பாரதிராஜா சொல்லலாம் சங்கர் சொல்லலாம் ஏன் அந்த இறைவனே சொல்லலாம் ஆனால் ரசிகர்களை இப்படியான படங்களை ரசிக்க வைத்தது யார்? இப்படியான சினிமா தான் வேணும் என்று யார் கேட்டார்கள்? தாமே முடிவெடுத்து கவர்ச்சியை புகுத்தி அதற்க்குள் கற்பனை செய்ய முடியாத கற்பனைகளை புகுத்தி படம் எடுத்தது யார்? குருவிகள் சொன்னது நாங்கள் நாங்களாக இருந்தால் சரி என்பது நாங்களாக இருக்க முடியுமா? குழந்தை குழந்தையாக இருக்க முடியுமா? அ என்று சொன்னால் ஆ என்று யாரும் இன்றைய சழறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்க தேவiயில்லை ஒரு பாட்டன் சொன்னாhர் "ஆங்கிலப்படங்களைப் பார்க்காதே என்று தனது பேரனுக்கு சொல்ல முடியவில்லை காரணம் எங்கள'; படங்கள் என்ன அவற்றை விட் கேவலமாகவல்வர் வருகிறது" புகலிடத்தைப் பொறுத்த வரை தமிழ் சிறுவர்களுக்கு கலைகளை கற்றுக் கொடுக்க இருக்கும் ஒரு ஊடகம் சினிமா அது கலை களைக் கொல்லும் போது எதை வைத்து கலையை சொல்லிக் கொடுப்பது.
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

