01-10-2005, 01:26 AM
வணக்கம் அக்கா,
நன்றி அக்கா, அவரின் கவி வரிகள் என்னை மிகவும் ஈர்த்தன. எவ்வள்வு சோகமும் எதிர்பார்ப்பும் நிறைந்த கவிதை. எனக்கு கவிதை எழுதத் தெரியாது. இருந்தும் கவிதைதனை நன்றாக விரும்பி படிப்பேன். அதிலும் ஒரு இன்பம். எனது இரசனைதனை பாராட்டும் பண்பு உங்களுடயது. அதர்க்கு மீண்டும் எனது நன்றிகள்.
அன்புடன்
விதுரன்
நன்றி அக்கா, அவரின் கவி வரிகள் என்னை மிகவும் ஈர்த்தன. எவ்வள்வு சோகமும் எதிர்பார்ப்பும் நிறைந்த கவிதை. எனக்கு கவிதை எழுதத் தெரியாது. இருந்தும் கவிதைதனை நன்றாக விரும்பி படிப்பேன். அதிலும் ஒரு இன்பம். எனது இரசனைதனை பாராட்டும் பண்பு உங்களுடயது. அதர்க்கு மீண்டும் எனது நன்றிகள்.
அன்புடன்
விதுரன்

