Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனநோயாளி
#2
அன்பு வணக்கம் தமிழரசன்,

கவிதை புனைந்த விதம் அழகு. கவிதை தனை தாங்கிநிற்கும் கரு வேதனயின் விம்மல். இக் கவிதைக்கு யார் சொந்தக்காரராக இருந்தாலும். நாம் ஒன்றை புரிந்து கொள்வோம், நாம் இந்த உலகத்திற்கு வந்த பொழுது, தனியாகவே வந்தோம் என எண்ணி. தோல்வியும் வெற்றியும் மனித வாழ்வின் இரு கூறுகள். அதனை கருத்தில் கொண்டு, அடுத்த வெற்றிக்காக எங்களை தயார் படுத்திக் கொள்வோம்.

அன்புடன்
விதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 01-09-2005, 08:26 AM
[No subject] - by tamilini - 01-09-2005, 03:15 PM
[No subject] - by kavithan - 01-09-2005, 08:17 PM
[No subject] - by Mathuran - 01-10-2005, 01:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)