01-05-2005, 11:42 PM
kuruvikal Wrote:அவங்க யாராகவும் இருக்கட்டும்...கடமையை சரியாச் செய்தால் சரி...!![]()
கடந்த காலத்தில் கள நிர்வாகத்தில் குறிப்பாக மட்டுறுத்தினர்களில் சிலரின் செயற்பாடுகள் நடுநிலைக்கு அப்பால் இருந்தமை விவாதத்துக்குரியதாக இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது...அதே தவறைப் புதியவர்களும் செய்யாமல் இருக்க முயற்சிப்பதற்கா...! :!:
அப்படி போடுங்கோ.. புதிய மட்டுறுத்தினர்களே கவனத்தில் கொள்ளூங்கள்
[b][size=18]

