01-05-2005, 11:01 PM
Quote:Vituranஅப்படி போடு நன்றியப்பு ராசா விளங்காதவங்களுக்கு விளங்கப்படுத்தி யிருக்கிறாய்
இணைந்தது: 14 மார்கழி 2004
கருத்துக்கள்: 37
வதிவிடம்: Norway
எழுதப்பட்டது: செவ்வாய் தை 04, 2005 12:47 am Post subject:
எமக்காக ஒரு தடவை குரல்கொடுத்த அந்த நன்றி உள்ள நாய் இறந்திருந்தால். அதற்காக கண்ணீர் விட்டு கதறி அழுதிட தயங்காது எங்களின் இந்த மனிதம். ஆனால் பல மனிதபிணங்களை கொத்தி தின்ற களுகுகளிற்காக கண்ணீர் வடிக்கும் கூட்டத்தை சேர்த தமிழன் அல்ல நான். சாவு நம்மை நெருங்கும் வேளையிலும் மனிதத்தை விற்று பிளைக்க மாட்டோம். அமைதி படை என்று வந்து எத்தனை உயிர்களை மனிதம் என்னும் போர்வையில் அழித்தார்கள்.
_________________
நான் என்னை இன்றும் திருத்திக்கொள்கின்றேன்,
நேற்றய தவறிற்காக,
நாளைய நேர்மைக்காக
மனிதன்
நான் என்னை இன்றும் திருத்திக்கொள்கின்றேன்,
நேற்றய தவறிற்காக,
நாளைய நேர்மைக்காக
சின்னப்பு..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]

