01-04-2005, 05:18 AM
மரணத்தின் பின்னும் ஒரு தனிமனிதனைத் தூற்றுதல் மனிதருக்கு அழகல்ல...! வாழும் போது செய்யும் தவறுக்கு மரணம் தண்டனை என்றால் மரணித்த பின்னும் ஏன் தண்டனை...????!
வாழும் போது உங்கள் எதிர்ப்பைக் காட்டி அதன் மூலம் தவறுக்குரியவனின் தவறைச் சுட்டிக்காட்டி விழித்துக் கொள்ளச் செய்வது பலன்....ஆனால் மரணத்தின் பின் ஒருவரின் தவறுக்காக அவரைத் தூற்றி என்ன பயன்...???! மற்றவர்களிடம் வெறுப்பை வளர்ப்பதுதான் மிகும்...! :!:
வாழும் போது உங்கள் எதிர்ப்பைக் காட்டி அதன் மூலம் தவறுக்குரியவனின் தவறைச் சுட்டிக்காட்டி விழித்துக் கொள்ளச் செய்வது பலன்....ஆனால் மரணத்தின் பின் ஒருவரின் தவறுக்காக அவரைத் தூற்றி என்ன பயன்...???! மற்றவர்களிடம் வெறுப்பை வளர்ப்பதுதான் மிகும்...! :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

