01-04-2005, 02:49 AM
உந்த சனாதுபதிய வேதாளம் எண்டு நீங்கள் வேணுமென்றால் சொல்லிக்கொள்ளுங்கோ. நான் சொல்லுறன் அந்த சனியன் புடிச்ச சனாதுபது பூதமெண்டு. சுனாமியெட்ட இருந்து தப்பிவந்ததுகள சந்திரிக்கா எங்கிற பூதம் விடாது போல கிடக்குது. பாவம் அந்த அப்பாவிகளை படுகிற கஸ்ரத்த பார்து உலக நாடுகள் கொடுக்கிறத, இந்த சந்திரிக்கா பூதம் தன்ர வீட்டில கொண்டுபோய் பதுக்கி வைக்குது போல. ஊரார் பணத்த கொள்ளை அடிக்கிறதே பிழைப்பாய் போச்சுது இந்த உருப்படாத சந்திரிக்காவுக்கு.

