01-04-2005, 02:11 AM
அமெரிக்கா இலங்கைக்கு உதவிசெய்யும்போது அதற்கு முதல் செல்லமாக ஒரு தட்டு தட்டும். அப்படித்தான் சிலநாட்களுக்கு முன் சந்திரிகாவை செல்லமாக ஒரு அதட்டு அதட்டியது. கடந்தகாலங்களிலும்
இப்படித்தான் நடந்தது. இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்கமுன்னரும் இப்படித்தான் நடந்தது. இது முன்னரே திட்டமிடப்பட்ட செயல்தான்.இதில் இந்தியா உளவுப்படைதான் மிகவும் மூக்கு உடைபட்டுள்ளது. புலிகளின்கப்பல்களைகாட்டிக்கொடுத்து இலங்கையிடம் நல்ல பெயர் வாங்கமுயன்று இப்ப மூக்குடைப்ட்டுள்ளது.
துயரச்சம்பவம் நடந்தபோது சந்திhகா இலண்டனிலிருந்தது உடனடியாக அமெரிக்கா உதவிசெய்யாமல் இராணுவத்தை அனுப்பியது எல்லாவற்றையும் பார்க்கும்போது சுனாமியும் செயற்கையானதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இப்படித்தான் நடந்தது. இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்கமுன்னரும் இப்படித்தான் நடந்தது. இது முன்னரே திட்டமிடப்பட்ட செயல்தான்.இதில் இந்தியா உளவுப்படைதான் மிகவும் மூக்கு உடைபட்டுள்ளது. புலிகளின்கப்பல்களைகாட்டிக்கொடுத்து இலங்கையிடம் நல்ல பெயர் வாங்கமுயன்று இப்ப மூக்குடைப்ட்டுள்ளது.
துயரச்சம்பவம் நடந்தபோது சந்திhகா இலண்டனிலிருந்தது உடனடியாக அமெரிக்கா உதவிசெய்யாமல் இராணுவத்தை அனுப்பியது எல்லாவற்றையும் பார்க்கும்போது சுனாமியும் செயற்கையானதோ என்ற சந்தேகம் எழுகிறது.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>

