01-03-2005, 01:51 PM
சரி அவங்கள் தான் தங்கடை நிகழ்ச்சிகளை விடாமல் ஒளிபரப்புகிறார்கள் என்றால் இங்குள்ளவர்கள் சிலர் (அநேகமாய் பலராய்தான் இருக்கும்) தவிக்கும் உறவுகளைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பதைவிடவும் மெட்டிஒலியில் வரும் கதாநாயகிகளுக்காய் கண்ணீர் வடிப்பதே தமது கடமையென்றிருக்கும்போது யாரை நோவது?
இது ஒன்றும் நான் கற்பனையில் எழுதவில்லை. எனது கண் முன்னால் நடந்ததைத்தான் எழுதுகின்றேன்.
இது ஒன்றும் நான் கற்பனையில் எழுதவில்லை. எனது கண் முன்னால் நடந்ததைத்தான் எழுதுகின்றேன்.
--
--
--

