Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரதமரை மக்கள் விரட்டியடித்துள்ளனர்
#3
சிங்கள மக்களின் பிரதமருக்கு தமிழீழத்தில் விளக்குமாத்து அடி மலசலகூட கழிவில் மூழ்கினர்.

(வியாழக்கிழமை) 30 டிசெம்பர் 2004 , ( நாவலன் )
சிங்கள மக்களின் அரசியல் தலைவர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும் ஜே.வி.பி இன்; பிரசாரச் செயலாளர் விமல் விரவின்ச ஆகியோரை தமிழ்ப் பெண்கள் விளக்குமாற்றால் அடித்தும் மலசலகூடக் கழிவால் வீசியும் துரத்தியுமுள்ளனர். மகிந்த ராஜபக்ச மற்றும் ஜெயராஜ் பனான்டோ புள்ளை ஆகியோரைப் பொதுமக்கள் பலமாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் தமிழ் மக்களின் அவலத்தை அரசியலாக்க வடமராட்சிக்குப் பயணம் செய்த பிரதமர் உட்பட ஜே.வி.பி யினரையும் ஈ.பி.டி.பி யினரையும் வெளியேறுமாறு வடமராட்சி மக்கள் கோரிவருகின்றனர் என்றும் ஆனால் ஈ.பி.டி.பி தேசத்துரோகிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றது.

மேலதிக தகவல் விரைவில் தருவோம்.

நன்றி : நிதர்சனம்


Messages In This Thread
[No subject] - by tamilini - 12-30-2004, 07:33 PM
[No subject] - by shanmuhi - 12-30-2004, 08:07 PM
[No subject] - by Mathan - 12-30-2004, 08:15 PM
[No subject] - by aathipan - 12-30-2004, 09:32 PM
[No subject] - by aathipan - 12-30-2004, 09:33 PM
[No subject] - by KULAKADDAN - 12-30-2004, 10:26 PM
[No subject] - by tamilini - 12-30-2004, 11:39 PM
[No subject] - by இராவணன் - 12-31-2004, 12:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)