12-30-2004, 07:13 AM
நடிகர் சங்க தலைவர் விஜயகாந் சம்பவம் நடந்த நாள் மட்டும் படப்பிடிப்புக்களை ரத்துசெய்திருந்தார், பிறகு தங்கள் கூத்துக்களை ஆரம்பித்துவிட்டனர், அது மட்டுமா அவரின் பெரிய மனசையும் பாருங்கள் 10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

