12-29-2004, 06:00 PM
கிழக் மாகண அமைப்பான பட்ஸ் என்ற அமைப்புடன் இணைந்த சிலர் பிரதேசவாத கண்ணோக்குடன் ஒரு நிதி திரட்டும் நடடிவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.வன்னிக்கு சிலர் தாம் தனிப்பட்ட முறையில் செய்ய பேவாதாகவும் புறப்பட்டுள்ளனர். இவர்கள் நிதி அங்கு போய் சேர்ந்தால் நல்லம். ஆனால் அது சேரக் கூடாத கைகளில் சேரவும் வாய்ப்புள்ளது!
Summa Irupavan!

