12-29-2004, 11:25 AM
இனத்தின்மீது பற்றில்லாத தமிழ் ஊடகங்கள் இருந்தென்ன இல்லாதென்ன.
நாம்தான் நமக்குதவி. அடுத்தவர் கரங்களினாலா நாம் நிமிர்ந்து நிற்கிறோம். இந்த புலம்பெயர் நாட்டிலுள்ளவர்கள் ஆளுக்கு 100 டொலர் கொடுத்தால் எமது தேசத்தை முன்னைவிட அழகாக புனரமைக்கலாம். சூசைஅவர்கள் குறிப்பிட்டதுபோல ஒவ்வொரு கிராமத்தையும் தத்தெடுங்கள்..எங்களவர்கள் சூரியனையே சுடுபவர்கள். தலைவணங்கா தன்மானத் தலைவன் எங்கள் தலைவன் இன்னும் ஏன் தயக்கம் ஏன் அடுத்தவர்உதவி எம்மால் முடியும் உலகத்தையேவியக்கவைப்போம் .
எம்மhல் பொருளதவிசெய்யமுடியும். புலிகளால் நாட்டை கட்டியெழுப்பமுடியும் சோர்வுஏன் தமிழா. துரோகிகள் எம்முன்னே மீண்டும் தலைகுனிவர்எழுந்திரு
நாம்தான் நமக்குதவி. அடுத்தவர் கரங்களினாலா நாம் நிமிர்ந்து நிற்கிறோம். இந்த புலம்பெயர் நாட்டிலுள்ளவர்கள் ஆளுக்கு 100 டொலர் கொடுத்தால் எமது தேசத்தை முன்னைவிட அழகாக புனரமைக்கலாம். சூசைஅவர்கள் குறிப்பிட்டதுபோல ஒவ்வொரு கிராமத்தையும் தத்தெடுங்கள்..எங்களவர்கள் சூரியனையே சுடுபவர்கள். தலைவணங்கா தன்மானத் தலைவன் எங்கள் தலைவன் இன்னும் ஏன் தயக்கம் ஏன் அடுத்தவர்உதவி எம்மால் முடியும் உலகத்தையேவியக்கவைப்போம் .
எம்மhல் பொருளதவிசெய்யமுடியும். புலிகளால் நாட்டை கட்டியெழுப்பமுடியும் சோர்வுஏன் தமிழா. துரோகிகள் எம்முன்னே மீண்டும் தலைகுனிவர்எழுந்திரு
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>

