12-27-2004, 08:53 PM
யாரை நோக?
விடங்கொண்ட இயற்கை மண்ணை
விடியமுன் ஆட்டிப்பார்க்க
கடல்கொண்ட குமரிக்கண்டம்
கண்களில் காட்சியாக
தடம்மாறிவந்த 'சுனாமி அதிர்வில்
தென்னவர் உயிர்கள் உடமையெல்லாம்
சடலமாய் சடமாய் ஆங்கே
சமுத்திரப் பெருக்கில் மிதந்து
காடென புகுந்த வெள்ள ஊழிக்
கூத்தினை யாரை நோக?
புடம் போட்டாய் இயற்கைஅன்னை
போதும் உன் அன்ர்த்தமம்மா
பிட்டுக்கு மண்சுமந்த பிரானேஉதவு
விரைந்தெம் இனத்தை மீட்க!
- முத்து விஜயராகவன்(இலண்டன்)
விடங்கொண்ட இயற்கை மண்ணை
விடியமுன் ஆட்டிப்பார்க்க
கடல்கொண்ட குமரிக்கண்டம்
கண்களில் காட்சியாக
தடம்மாறிவந்த 'சுனாமி அதிர்வில்
தென்னவர் உயிர்கள் உடமையெல்லாம்
சடலமாய் சடமாய் ஆங்கே
சமுத்திரப் பெருக்கில் மிதந்து
காடென புகுந்த வெள்ள ஊழிக்
கூத்தினை யாரை நோக?
புடம் போட்டாய் இயற்கைஅன்னை
போதும் உன் அன்ர்த்தமம்மா
பிட்டுக்கு மண்சுமந்த பிரானேஉதவு
விரைந்தெம் இனத்தை மீட்க!
- முத்து விஜயராகவன்(இலண்டன்)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

