Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனதில் இருந்து வழிகிறதே ரத்தம்...
#2
<span style='font-size:22pt;line-height:100%'>இது என்ன கொடுமை
இயற்கைகேன் இந்த வன்மை
கடல் விட்டு தரை வந்து
கொடுத்தவளே எடுத்தும் கொண்டாளே

வாழ்க்கை புரிகிறதா? தமிழா
உன்னால் வாழ முடிகிறடா
உரிமப் போராட்டத்தின் நடுவே - இயற்கையுடம்
ஓர் உயிர் போராட்டமா?

அந்நியன் எமை அழிக்கிறான் எனில்
அன்னை நீயுமா?
விடை தெரியாமல் தவிக்கிறேன்
விந்தையான உலகத்திலே

இறை அவன் ஆடும் நர்த்தனத்தில்
ஒடுங்கி மடிந்து போவது
எம் உயிர்களே எம் உறவுகளே
தவிக்கும் வாய்களுக்கு - நாம்
தண்ணீர் கொடுக்காவிடில் யார் கொடுப்பார்?

தமிழ்.நிலா</span>
[size=16][b].
Reply


Messages In This Thread
[No subject] - by thamizh.nila - 12-27-2004, 06:50 AM
[No subject] - by thamizh.nila - 12-27-2004, 07:38 AM
[No subject] - by kavithan - 12-27-2004, 08:10 AM
[No subject] - by KULAKADDAN - 12-27-2004, 01:19 PM
[No subject] - by Mathan - 12-27-2004, 08:53 PM
[No subject] - by Aalavanthan - 12-28-2004, 12:41 AM
[No subject] - by வெண்ணிலா - 12-28-2004, 04:51 AM
[No subject] - by thamizh.nila - 12-28-2004, 06:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)