12-27-2004, 06:50 AM
<span style='font-size:22pt;line-height:100%'>இது என்ன கொடுமை
இயற்கைகேன் இந்த வன்மை
கடல் விட்டு தரை வந்து
கொடுத்தவளே எடுத்தும் கொண்டாளே
வாழ்க்கை புரிகிறதா? தமிழா
உன்னால் வாழ முடிகிறடா
உரிமப் போராட்டத்தின் நடுவே - இயற்கையுடம்
ஓர் உயிர் போராட்டமா?
அந்நியன் எமை அழிக்கிறான் எனில்
அன்னை நீயுமா?
விடை தெரியாமல் தவிக்கிறேன்
விந்தையான உலகத்திலே
இறை அவன் ஆடும் நர்த்தனத்தில்
ஒடுங்கி மடிந்து போவது
எம் உயிர்களே எம் உறவுகளே
தவிக்கும் வாய்களுக்கு - நாம்
தண்ணீர் கொடுக்காவிடில் யார் கொடுப்பார்?
தமிழ்.நிலா</span>
இயற்கைகேன் இந்த வன்மை
கடல் விட்டு தரை வந்து
கொடுத்தவளே எடுத்தும் கொண்டாளே
வாழ்க்கை புரிகிறதா? தமிழா
உன்னால் வாழ முடிகிறடா
உரிமப் போராட்டத்தின் நடுவே - இயற்கையுடம்
ஓர் உயிர் போராட்டமா?
அந்நியன் எமை அழிக்கிறான் எனில்
அன்னை நீயுமா?
விடை தெரியாமல் தவிக்கிறேன்
விந்தையான உலகத்திலே
இறை அவன் ஆடும் நர்த்தனத்தில்
ஒடுங்கி மடிந்து போவது
எம் உயிர்களே எம் உறவுகளே
தவிக்கும் வாய்களுக்கு - நாம்
தண்ணீர் கொடுக்காவிடில் யார் கொடுப்பார்?
தமிழ்.நிலா</span>
[size=16][b].

